மணமகளின் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் (S$76,000) வழங்கப்படலாம்.
இந்தியாவில் பல திருமண மோசடிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், பெங்களூருவில் வசிக்கும் ஒரு பெண்ணை வெளிநாட்டில் வசிக்கும் மணமகன் என்று நம்பி ஏமாற்றி, சுமார் 5.5 லட்சம் ரூபாய் (S$8,500) பணத்தை பறித்துச் சென்றார்.