அனைத்து செய்திகள்

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா?

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? ஐபிஎல் டி20 தொடரின் 18 ஆவது சீசன் இந்த வாரம் சனிக்கிழமை 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் …

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? Read More »

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!!

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! மெக்சிகோ சிட்டியில் மிகவும் பிரபலமாக நடைபெறும் காளை சண்டைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சண்டைகளில் வழக்கமாக காளைகள் துன்புறுத்தப்படும். ஆனால் இந்த புதிய சட்டத்தின் மூலம் `ரத்தமின்மை’ அறிமுகப்படுத்தப்படுகிறது. காளைகளை கொல்லவோ காயப்படுத்தவோ கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய மாற்றம். Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? அந்த புதிய சட்டத்தின் படி காளைகளை …

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! Read More »

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் . அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள். 1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் …

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? Read More »

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் நேற்று மழை பொழிந்தது. நேற்று பிற்பகல் 23.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அதிக பருவமழை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பருவ மழை நீடிக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு மார்ச் மாதம் 17ஆம் தேதி எச்சரித்தது. அதேபோல சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக …

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! Read More »

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!!

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இயக்குநர்களின் முன்னணி பட்டியலில் ஐந்து இடங்களுக்குள் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். சீனியர் இயக்குநர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டார் என்று கூட சொல்லலாம். ரஜினிகாந்த்துடன் இணைந்து முதல் முறையாக இயக்கியுள்ள படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்துள்ளார். `கூலி’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. சில இயக்குநர்கள் இரண்டு மூன்று வருடங்கள் ஒரு …

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! Read More »

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:EPASS POSITION:PRATA MAKING & GORENG SALARY:$1100 FOOD AND ACCOMMODATION PROVIDED 12 TO 14 HRS WORK MONTHLY 1 DAY LEAVE.. Requirements : 1.AGE CATEGORY – 1990 to 1996 MUST. 2.(INDIAN EXPERIENCE PREFERABLE) குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக …

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!! சிங்கப்பூரில் ஊழியர்கள் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுந்து மரணம் அடையும் சம்பவங்கள் குறைந்து இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததனர். 10 ஆண்டுகளில் இது குறைவான எண்ணிக்கை என்று வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்தது. வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் மரணங்களில் கீழே விழுந்து மரணம் அடைவது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதுவே இதற்கு முன்னர் …

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!! Read More »

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! இந்தோனேசியாவின் ஜக்கர்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(மார்ச் 19) KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த MH720 விமானம் மாலை 6:17 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கபட்டதாக மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்தார். விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் FMT செய்தியிடம் கூறினார். சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க …

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! Read More »

jobs vacancy in singaore

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: Epass Position: South Indian cook SALARY:$1100 FOOD AND ACCOMMODATION PROVIDED 12 TO 14 HRS WORK MONTHLY 1 DAY LEAVE.. Requirements: 1. Age between 1991 to 1996 2.INDIAN OR MALAYSIA OR GULF EXPERIENCE PREFERABLE 3. fresh to sg only can 4. No rejection before குறிப்பு : இந்த வேலைக்கான …

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!!

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!! சிங்கப்பூரில் சலிப்பூட்டும், அருவருக்கத்தக்க மற்றும் ஆபத்தான வேலைகளை செய்வதற்காக இயந்திர மனித கருவிகள் உருவாக்கப்படுகின்றன. சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் அந்த முயற்சிகளை மேற்கொள்கிறது. உயரமான இடங்களில் வேலை செய்யும் போது ஆபத்து நேரிடலாம். அவ்வாறு உயரமான இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திர மனித கருவிகள் வேலை செய்ய முடியும். ஆபத்தான ரசாயனம் உள்ள இடங்களில் இந்த வகையான கருவிகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறது. தொடங்க …

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!! Read More »