அனைத்து செய்திகள்

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!!

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! நிமோனியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வரும் போப் பிரான்சிஸ் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் நேற்று நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அந்த பிரார்த்தனை ரோமின் கொலசியத்தில் நடந்தது.அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து போப்பாக இருந்து வருகிறார்.மேலும் அவர் 5 வாரங்களாக நிமோனியாவுடன் …

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! Read More »

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!!

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!! இத்தாலியின் Mount Faito பகுதியில் நேப்பல்ஸ் நகருக்கு அருகே மலைப்பகுதியில் கம்பிவண்டி ஒன்று விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மலையின் உச்சியை நெருங்கி கொண்டிருக்கும் போது கம்பி ஒன்று திடீரென துண்டிக்கப்பட்டு கம்பிவண்டி விழுந்தது.இதனை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மற்றுமொரு கம்பி வண்டி பள்ளத்தின் அருகே இருந்ததாகவும் அதில் இருந்த 16 பேரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் …

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!! Read More »

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர். இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த …

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! Read More »

இந்த வேலைக்கு RMI தேவையில்லை!! படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை!!

இந்த வேலைக்கு RMI தேவையில்லை!! படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E PASS CAR WASHING & CLEANING SALARY : 1100$ ACCOMMODATION …

இந்த வேலைக்கு RMI தேவையில்லை!! படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை!! Read More »

இந்த வேலைக்கு வரும் 19 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! 10th படித்திருந்தால் போதும்!!

இந்த வேலைக்கு வரும் 19 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! 10th படித்திருந்தால் போதும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். துபாயில் வேலை வாய்ப்பு செக்யூரிட்டி கார்ட்ஸ் சம்பளம் : 2267AED (RS.52000) வயது …

இந்த வேலைக்கு வரும் 19 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறும்!! 10th படித்திருந்தால் போதும்!! Read More »

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார். அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார். அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார். புதுடெல்லி …

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! Read More »

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!!

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் ஒரு லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் நேற்று நடந்ததாக ஒரு இணைய பயனர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார். முட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பற்றிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! அந்த வழியாகச் …

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! Read More »

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! இந்தியாவில் உள்ள புதுடெல்லி விமான நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி (நேற்று) புழுதிப்புயலால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகள் தாமதமடைந்தது.7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ,25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இந்த தகவலை The Hindu செய்தி தெரிவித்தது. புழுதி புயல் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் …

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ நடைபெறும்!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ நடைபெறும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted Work Permit Job post 01 :- A/C Technician Salary :- …

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ நடைபெறும்!! Read More »

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!!

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் …

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! Read More »