சிங்கப்பூர் செய்திகள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!! சமீபத்தில் ஏற்பட்ட விபத்திற்கு பிறகு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த விபத்து மே 24 ஆம் தேதி நேர்ந்தது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புறப்பட்ட சிங்கப்பூர் கார் ஒன்று மலேசிய பேருந்து மீது மோதியதில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.முதற்கட்ட விசாரணையில் , இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.இது பாதுகாப்பு விதிமீறல் என்று ஆணையம் தெரிவித்தது. இதன் காரணமாக இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படுவதற்கு …

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!! Read More »

சிங்கப்பூரில் மே 16 முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கொண்டாடும் நிகழ்ச்சி…!!!

சிங்கப்பூரில் மே 16 முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கொண்டாடும் நிகழ்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூரை பசுமையான மற்றும் வளமான நாடாக மாற்றும் குறிக்கோளுடன், ‘லெட்ஸ் கோ கிரீன் எஸ்ஜி 2025’ இயக்கம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. ‘லெட்ஸ் கோ கிரீன் எஸ்ஜி’ இயக்கத்தை தலைவர் தர்மன் சண்முகரத்னம், மே 16 ஆம் தேதி சங்காட் தொடக்கப்பள்ளியில் திறந்து வைக்க உள்ளார். இந்த இயக்கமானது இவ்வருடம் 900க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் …

சிங்கப்பூரில் மே 16 முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கொண்டாடும் நிகழ்ச்சி…!!! Read More »

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சீ ஹொங் டாட் …!!!

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சீ ஹொங் டாட் …!!! இன்றைய நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார். சிங்கப்பூர் ஏற்கனவே ஒரு நம்பிக்கைக்குரிய நாடாகச் செயல்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் நமது பலத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை ஆராய விரும்புவதாகக் கூறினார். “தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் தானும் பொருளாதார …

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சீ ஹொங் டாட் …!!! Read More »

கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் DSTA..!!

கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் DSTA..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு கடல்சார் துறையில் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துகளை குறைக்க செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த உள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கடல்சார் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான விண்ட்வார்டுடன் சிங்கப்பூரின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (DSTA) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கப்பல் கட்டமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிப்பது போன்ற அச்சுறுத்தல்கள் கடல்சார் துறையைப் பாதிக்கின்றன. சர்வதேச கடல்சார் …

கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் DSTA..!! Read More »

ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!!

ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பலர் உயிர் தப்பினர். ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற இச் சம்பவத்தில் பத்து வயது சிறுமி ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிர் தப்பினர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் ‘ItsTrainingRaincoats’ தொண்டு நிறுவனத்தால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஹென்டர்சன் சாலையில் உள்ள ஒரு கடையில் …

ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!! Read More »

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!!

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று 6 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இதை நடத்தும். பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள்: 📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – யுஓபி …

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று 9 பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இன்று 3 கூட்டங்கள் நடைபெற உள்ளது. மக்கள் செயல் கட்சியானது 2 கூட்டங்களை நடத்துகிறது. ஒரு கூட்டம் ஜாலான் காயு எஸ்டேட்டில் உள்ள ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளியிலும், ஒரு கூட்டம் பயனியர் எஸ்டேட்டில் உள்ள ஜூரோங் வெஸ்ட் ஸ்டேடியத்திலும் நடைபெறும். சிங்கப்பூர் …

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!! Read More »

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் கைது!!

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் கைது!! காயம் விளைவிக்கும் அளவுக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 60 வயதுடைய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்த வீடியோவில் வாகனம் ஒன்று பெண் மீது மோதியதில் அந்த வாகனத்துக்கு அடியில் பெண் ஒருவர் கிட்டத்தட்ட சிக்கி இருப்பதையும் காணலாம். அந்த வீடியோ வெளியானதை அடுத்து அந்த லாரி ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது. 54 வயதுடைய அந்த பெண்ணை செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக …

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் கைது!! Read More »

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! தேர்தல் துறை அரசியல் நன்கொடை சான்றிதழ்கள் மற்றும் சிறுபான்மை சமூகக்குழுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.இந்த தகவலை தேர்தல் துறை நேற்று(ஏப்ரல் 22) அறிக்கை வெளியிட்டது. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் 245 அரசியல் நன்கொடைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மலாய் சமூகத்தில் 42 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்திய, மற்ற சிறுபான்மைச் சமூகத்தில் 37 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! ஏப்ரல் 19 …

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! Read More »

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!!

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ‘நெருப்பு’ குணா என்று அழைக்கப்படும் ஒலி 968 இன் முன்னாள் படைப்பாளரான குணாளன் மோகனின் வழக்கு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவரின் வழக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். கடந்த மாதம் 21 ஆம் தேதி,43 வயதான குணாளன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாகவும், இரண்டு பெண்களை …

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! Read More »