இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!!
இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று 6 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இதை நடத்தும். பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள்: 📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – யுஓபி …
இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! Read More »