சிங்கப்பூர் செய்திகள்

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!!

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று 6 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இதை நடத்தும். பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள்: 📢 சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி – யுஓபி …

இன்று 6 இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!!

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று 9 பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இன்று 3 கூட்டங்கள் நடைபெற உள்ளது. மக்கள் செயல் கட்சியானது 2 கூட்டங்களை நடத்துகிறது. ஒரு கூட்டம் ஜாலான் காயு எஸ்டேட்டில் உள்ள ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளியிலும், ஒரு கூட்டம் பயனியர் எஸ்டேட்டில் உள்ள ஜூரோங் வெஸ்ட் ஸ்டேடியத்திலும் நடைபெறும். சிங்கப்பூர் …

சிங்கப்பூரில் மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!! Read More »

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் கைது!!

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் கைது!! காயம் விளைவிக்கும் அளவுக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 60 வயதுடைய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்த வீடியோவில் வாகனம் ஒன்று பெண் மீது மோதியதில் அந்த வாகனத்துக்கு அடியில் பெண் ஒருவர் கிட்டத்தட்ட சிக்கி இருப்பதையும் காணலாம். அந்த வீடியோ வெளியானதை அடுத்து அந்த லாரி ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது. 54 வயதுடைய அந்த பெண்ணை செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக …

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் கைது!! Read More »

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! தேர்தல் துறை அரசியல் நன்கொடை சான்றிதழ்கள் மற்றும் சிறுபான்மை சமூகக்குழுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.இந்த தகவலை தேர்தல் துறை நேற்று(ஏப்ரல் 22) அறிக்கை வெளியிட்டது. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் 245 அரசியல் நன்கொடைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மலாய் சமூகத்தில் 42 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்திய, மற்ற சிறுபான்மைச் சமூகத்தில் 37 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! ஏப்ரல் 19 …

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! Read More »

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!!

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ‘நெருப்பு’ குணா என்று அழைக்கப்படும் ஒலி 968 இன் முன்னாள் படைப்பாளரான குணாளன் மோகனின் வழக்கு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவரின் வழக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். கடந்த மாதம் 21 ஆம் தேதி,43 வயதான குணாளன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாகவும், இரண்டு பெண்களை …

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! Read More »

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!!

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! சிங்கப்பூர்: மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வட்டாரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனங்களுடன் இணைந்து வசூலிக்கப்பட்ட $324 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கிட்டத்தட்ட 140 திட்டங்கள் இன்று (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்டன. அதில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் சேர்க்கப்பட்ட ஜூ சியட் வட்டாரத் திட்டங்களும் அடங்கும். மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இவற்றை அறிவித்தார். மவுண்ட்பேட்டன், பைன் கிலோஸ் மற்றும் யூனோஸ் கிரசண்ட் ஆகிய மூன்று இடங்களில் …

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! Read More »

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர். இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த …

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! Read More »

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!!

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் ஒரு லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் நேற்று நடந்ததாக ஒரு இணைய பயனர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார். முட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பற்றிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! அந்த வழியாகச் …

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! Read More »

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!!

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! சிங்கப்பூர்:ஈஷூனில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆலயத்தில் காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். கோவிலில் விழாவிற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு சுமார் 5000 பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏராளமான …

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! Read More »

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…???

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு விற்பனை நிலையங்களில் இடத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமீபத்திய நாட்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவல் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது. மேஜைகளில் வேறு யாரும் இல்லையென்றால், இடத்தை ஆக்கிரமிக்க மேஜையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, …

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? Read More »