சிங்கப்பூர் செய்திகள்

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!!

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! சிங்கப்பூர்: மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வட்டாரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனங்களுடன் இணைந்து வசூலிக்கப்பட்ட $324 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கிட்டத்தட்ட 140 திட்டங்கள் இன்று (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்டன. அதில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் சேர்க்கப்பட்ட ஜூ சியட் வட்டாரத் திட்டங்களும் அடங்கும். மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இவற்றை அறிவித்தார். மவுண்ட்பேட்டன், பைன் கிலோஸ் மற்றும் யூனோஸ் கிரசண்ட் ஆகிய மூன்று இடங்களில் …

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! Read More »

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர். இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த …

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! Read More »

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!!

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் ஒரு லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் நேற்று நடந்ததாக ஒரு இணைய பயனர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார். முட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பற்றிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! அந்த வழியாகச் …

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! Read More »

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!!

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! சிங்கப்பூர்:ஈஷூனில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆலயத்தில் காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். கோவிலில் விழாவிற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு சுமார் 5000 பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் ஆலயத்திற்கு வர தொடங்கினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏராளமான …

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…!!! Read More »

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…???

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு விற்பனை நிலையங்களில் இடத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமீபத்திய நாட்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவல் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது. மேஜைகளில் வேறு யாரும் இல்லையென்றால், இடத்தை ஆக்கிரமிக்க மேஜையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, …

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? Read More »

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!!

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக குறைந்துள்ளது. கடந்த வாரம் 90க்கும் குறைவான சம்பவங்கள் பதிவானது. மொத்தம் 89 சம்பவங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையதளம் கூறியது. இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட 9 சம்பவங்கள் குறைவாகும். Samsung tv உங்க வீட்ல இருக்கா…..சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!! நேற்றைய நிலவரப்படி இந்த வருடத்தில் …

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!! Read More »

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!!

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! 43 ஹவர்ஸ் பிளேபேக்….. குவாட் மைக்…. ஃபாஸ்ட் சார்ஜ்…… ஏப்.9 ஆம் தேதி முதல்…… மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகளில் பங்கெடுப்பதற்காகவும் உதவுவதற்காகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் இன்று நண்பகல் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! Read More »

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!!

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!! விமானத்தில் குடிபோதையில் இருந்தது மற்றும் விமான பணியாளரை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 42 வயதுடைய இந்திய நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரின் செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த நபர் தமது பக்கத்து …

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!! Read More »

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!!

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். இன்றுடன் நோன்பு முடிவடைகிறது. உற்றார் உறவினர்களுடன் இணைந்து நோன்பு பெருநாளை கொண்டாடும் நேரம் இது. புன்னகை அன்பு,அறுசுவை உணவு,நல்லுறவு அனைத்தும் சூழ்ந்து இருக்க நோன்பு பெருநாளை கொண்டாடுங்கள் என்று திரு லீ அவர்கள் கூறினார். சாங்கி விமான …

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! சாங்கி விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை விமானத்தில் எடுத்துச் செல்லும்படி மற்ற பயணிகளிடம் உதவி கேட்ட 9 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சாங்கி விமான நிலையத்தில் மற்ற பயணிகளை அணுகி தங்கம் மற்றும் கை தொலைபேசிகளை எடுத்துச் செல்ல உதவினால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை …

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! Read More »