சிங்கப்பூர் செய்திகள்

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! பூன்லே அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 56 வயது நபரை கொலை செய்ததாக 58 வயதுடைய நபர் மீது மார்ச் மாதம் 13-ஆம் தேதி (இன்று) குற்றம் சாட்டப்பட்டது. உயிரிழந்த நபர் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்று cna செய்தித்தளம் தெரிவித்தது. பிளாக் 187 இன் 11 வது மாடி …

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! Read More »

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!!

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!! ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா “ரெயின் ஃபாரஸ்ட் வைல்ட் ஆசியா”என்ற விலங்கியல் பூங்கா மார்ச் மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ காலை 9 மணி அளவில் நடைபெற்ற விலங்கியல் பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெற்கு ஆசிய மழை காடுகளின் வளமான சூழலை பார்வையாளர்களுடன் இணைக்கும் இந்த பூங்காவின் புதிய முயற்சிகளை …

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!! Read More »

வீட்டில் இறந்து கிடந்த நபர்!! இறந்தவரின் சகோதரர் கைது!!

வீட்டில் இறந்து கிடந்த நபர்!! இறந்தவரின் சகோதரர் கைது!! மார்ச் மாதம் 11-ம் தேதி அன்று பூன் லேயில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றில் ஆடவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவருடைய சகோதரர் (58) கைது செய்யப்பட்டார். பிளாக் நம்பர் 187 பூன் லே அவென்யூ வில் உள்ள 11 வது மாடியில் உள்ள வீட்டில் 56 வயதுடைய ஆண் ஒருவர் அசைவில்லாமல் கிடந்தார். சம்பவம் இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக …

வீட்டில் இறந்து கிடந்த நபர்!! இறந்தவரின் சகோதரர் கைது!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!!

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!! சாலையில் சிவப்பு விளக்கை கடந்து செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுக்க கூடுதலான கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்துறை துணை அமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த கருவிகள் வேகமாக வாகனம் ஓட்டும் குற்றங்களைக் குறைக்க உதவியுள்ளதாக என்று அவர் கூறினார். விபத்துக்கள் அல்லது வேகக்கட்டுப்பாட்டு மீறல்கள் ஆகியவை அதிகமாக நடைபெறும் இடங்களில் சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் …

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!! Read More »

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!!

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!! சிங்கப்பூர் ஆயுதப்படையிடம் ஏற்கனவே நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கிறது.மேலும் அது இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமது அமைச்சகத்திற்கான செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் அவர் பேசினார். சுதந்திரமான அரசுரிமையைக் கொண்ட நாடு என்கிற முறையில் சிங்கப்பூர் மக்களின் வருங்காலத்தை பாதுகாப்பதற்கு தேவையானதை செய்வதாக டாக்டர் இங் கூறினார். தற்போதைய நிதியாண்டில் தற்காப்பு செலவு சுமார் 23 பில்லியன் வெள்ளியை …

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!! Read More »

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!! இணையத்தளத்தில் பொருள் வாங்கும் போது கிரெடிட் கார்டு விவரங்களை வழங்கும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவை இணைந்து அறிக்கை வெளியிட்டது. திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் Mobil Wallets எனப்படும் கட்டண சேவையுடன் இணைக்கப்பட்டதாக குறைந்தது 656 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 …

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!! Read More »

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!!

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!! கனடாவில் உள்ள டொரோன்டோ பியர்சன் என்ற அனைத்துலக விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 80 பேர் பயணித்தனர் என்றும் அதில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெரியவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் இருந்து கிளம்பிய …

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!! பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சுமார் 9.20 மணியளவில் சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுசாலையில் டைரி பார்ம் சாலைக்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது என்று சிங்கப்பூர் தற்காப்பு படை தெரிவித்தது. இந்த சம்பவத்தால் தீவு விரைவுசாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. மின் வாகனத்தின் மேல் போர்வையை போர்த்தி நெருப்பானது மேலும் பரவாமல் …

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீக்கு இரையான மின்சார வாகனம்!! Read More »

New railway station to open at the end of this month

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! பிப்ரவரி மாத இறுதியில் Downtown ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் அருகில் உள்ள ஹியூம் ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது. அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் ஹியூம் நிலையம் ஹில்வியூ மற்றும் பியூட்டி வேர்ல்ட் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஹியூம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிற ரயில் நிலையங்களில் பயணிகள் சேவைகள் பாதிக்கப்படமால் இருப்பதை உறுதி செய்வது …

இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »

A man tried to attack a woman with a stick He also attacked a police officer, causing a stir!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!! சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 15ஆம் தேதி சுமார் 7.35 மணியளவில் வாம்போ டிரைவில் உள்ள பிளாக் எண் 81 லிருந்து காவல்துறைக்கு தகவல் வந்ததாக கூறியது. அங்கு 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தடியால் பெண்ணை அடிக்க முயற்சி செய்ததை கண்டதாக அங்கிருந்த மக்கள் காவல்துறையினரிடம் கூறினர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு …

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!! Read More »