சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா?

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே காரணம் என்று ஆணையம் தெரிவித்தது. தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! குற்றக் …

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா? Read More »

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!!

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! மலேசியக் கல்வி சான்றிதழுக்காக தேர்வு எழுத வேண்டிய 900 க்கும் அதிகமான மாணவர்கள் அந்த முக்கிய தேர்வை எழுத செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்களில் சில மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வேலைகளுக்கு குறைந்த திறன்கள் தேவைப்பட்டாலும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்ததாக அந்த மாநில கல்வி குழு உறுப்பினர் …

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! Read More »

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!!

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!! 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி சிராங்கூன் சாலையில் விபத்து நடந்தது. கே ஈ வா என்பவர் அவரது மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியதும் புறப்பட்டார். அப்போது அவரது கார் மற்றொரு வாகனத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் வலது புறத்தில் உள்ள நடைபாதை மேல் …

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!! Read More »

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!!

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Shingles எனும் அக்கி நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்பும் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு சுகாதார அமைச்சகம் கட்டணச் சலுகையை வழங்குகிறது. அவர்கள் தடுப்பூசி கட்டணத்தை மெடிசேவ் மூலமாகவும் செலுத்தலாம். சுகாதார அறிவியல் ஆணையத்தில் தற்போது Shingles எனும் அக்கி நோய்க்காக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே தடுப்பூசி Shingrix ஆகும். சமூக சுகாதார உதவி திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு கழகங்கள் மற்றும் மருந்தகங்களில் தகுதியுள்ள நபர்களுக்கு …

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Read More »

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!!

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!! செந்தோசா தீவில் உள்ள தேசிய நினைவுச் சின்னமான Fort siloso முதல் முறையாக இரவு நேரங்களிலும் திறந்திருக்கும். சிங்கப்பூர் இரவில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை அங்கு காணலாம். இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் வீழ்ந்ததன் 83 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Fort siloso வில் புதிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் Fort siloso ஒரு மிகவும் முக்கியமான இடமாக …

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!! Read More »

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!!

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!! சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் சிங்கப்பூரின் இளைஞர் கால்பந்து லீக் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. ஒரே நேரத்தில் அதிக ஆட்டங்களைத் தொடங்கியதால் அந்த சாதனை நிகழ்ந்தது. நேற்று காலை 8 மைதானத்தில் 36 கால்பந்து ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. புதிய பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தீவு முழுவதும் 6000 இளம் ஆண் மற்றும் பெண் கால்பந்து வீரர்கள் களமிறங்கினர். Unleash The Roar எனும் தேசிய …

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!! Read More »

மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!!

மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!! சிங்கப்பூர் உணவு அமைப்பு தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு விநியோகமாகும் Cape Herp&spice உணவுப் பொருளை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. உணவுப் பொருளில் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. அந்தப் பொருளை இறக்குமதி செய்யும் Q.B.Food Trading Pte Ltd நிறுவனம் அது குறித்து உணவு அமைப்பிடம் கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அமைப்பு பாதிக்கப்பட்ட உணவு பொருட்களை மீட்க உத்தரவிட்டதாகவும் , உத்தரவின் பேரில் உணவுப் பொருள்களை …

மசாலா பொருளில் பிளாஸ்டிக்கா!! திரும்ப பெறப்பட்ட உணவு!! Read More »

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!!

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு எதிராக பாம்புகள் வைத்திருப்பவர்கள் பற்றி 15 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்காமலும் புகார்களிக்கப்படாத வழக்குகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டில் நான்கு புகார்கள் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டின் போது அந்த ஆண்டைக் …

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!! Read More »

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!!

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம், தடுப்பூசி யால் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவிலிருந்து ஐந்து மாத பெண் குழந்தை சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்ததாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவிலேயே அந்த குழந்தைக்கு இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து போடப்பட்டது. தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. …

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! Read More »

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது?

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது? சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை 8 வாரங்களுக்கு மீண்டும் குடியிருப்பு வட்டாரங்களில் சிங்கே ஊர்வலங்கள் நடைபெறும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சி மற்றும் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 9 வண்ணமயமான மிதவைகள்,மக்கள் மத்தியில் உலா வரும் …

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது? Read More »