சிங்கப்பூர் செய்திகள்

இந்த வேலைக்கு ஒரு நபர் மட்டுமே தேவை!! நல்ல சம்பளம்!!

இந்த வேலைக்கு ஒரு நபர் மட்டுமே தேவை!! நல்ல சம்பளம்!! Singapore Wanted:Need Fresh skilled Work:General work Salary:$20 and OT 2hrs Timing: 8 am to 5 pm குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no …

இந்த வேலைக்கு ஒரு நபர் மட்டுமே தேவை!! நல்ல சம்பளம்!! Read More »

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!!

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!! சிங்கப்பூர்: சிலேத்தார் பகுதியில் உள்ள ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் ஒரு பெரிய திருக்கை மீன் காணப்பட்டது. பொதுமக்கள் அனுமதியின்றி மீனை பூங்காவின் குளத்தில் விட்டிருக்கலாம் என கழகம் தெரிவித்தது. அதன் புகைப்படம் ஜனவரி 19 அன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது. நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! பொதுமக்கள் மீன்பிடிப்பதையும், குளத்தில் இறங்குவதையும் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. வனவிலங்கு …

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!! Read More »

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!!

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெம்ஸி பகுதியை விளையாட்டு மற்றும் ஆரோக்கிய வசதிகள் கொண்ட இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் புதிய சில்லறை விற்பனையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் உணவு மற்றும் பானங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர். திரு. பக்கெட் சாக்லேட்டரி கடை வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் சாக்லேட்டுகளை முயற்சிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வார இறுதி நாட்களில் பார்வையாளர்களுக்காக பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. …

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! Read More »

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!!

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!! சீன புத்தாண்டு காலகட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கடின உழைப்பு பாராட்டத்தக்கது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். அவர் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து தொழிலாளர்களை அங்கீகரிக்கும் SMRT விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விடுமுறை நாட்களில் கூடுதல் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இப்படி விடுமுறை நாட்களிலும் கடுமையாக உழைக்கும் ஊழியர்களின் சேவையை பாராட்டியும்,பல முக்கிய செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை …

ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டிய மனிதவள அமைச்சர்..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

படிக்காதவர்களும் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா!! உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!!

படிக்காதவர்களும் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா!! உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! TEP – 3 month JobMall & Condominium building cleaningCardone workAll General worker Salary : $1200 Working time : 8.00am-5.00pm Plus OT $3 28 days Accommodation by company Transport Allowance $150 Food by worker குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், …

படிக்காதவர்களும் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா!! உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! Read More »

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!!

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 1,115 மருந்தகங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் இன்று( ஜனவரி 28) முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை வெவ்வேறு நேரங்களில் செயல்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அருகில் உள்ள மருந்தகங்களின் விவரங்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் GPGoWhere இணையதளத்தை (go.gov.sg/gpgowhere) பார்வையிடலாம். மேலும் மருந்தகத்திற்குச் செல்வதற்கு முன் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுமாறு அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு …

சீனப் புத்தாண்டு விடுமுறை..!!பொது மக்களுக்காக திறந்திருக்கும் 1135 மருந்தகங்கள்..!! Read More »

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!!

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள சுமார் 300 வணிகங்கள் மற்றும் கடைகளில் கடந்த ஆண்டு சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான எடைக் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது 2023 ஐ காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கருவிகள் தவறான எடையைக் காட்டுவதால் வாடிக்கையாளர்கள் நியாயமற்ற விலையில் பொருட்களை வாங்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுத்து வாங்குகின்றனர்.ஆனால் முறையான எடை காட்டப்படாத கருவிகளை பயன்படுத்தும் …

கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! Read More »

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!!

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! பாத்தாம் தீவில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து தப்பிய முதலைகளில் 34 பிடிபட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதலை பண்ணையில் பெய்த கனமழையால் முதலை குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி சேதமடைந்தது. அதனால் முதலைகள் தப்பின. அந்த முதலைகள் அனைத்தும் பாத்தாமில் மீட்கப்பட்டன. தப்பியோடிய முதலைகள் மீண்டும் சிங்கப்பூருக்கு நீந்திச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வேலை …

பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! Read More »