பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!!
பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இதில் சுமார் 66,000 மாணவர்கள் கிட்டத்தட்ட 30 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் விளையாட்டு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். …
பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகள்..!!! Read More »





