உலகச் செய்திகள்

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!!

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!! அமெரிக்காவில் ஒரு குழந்தை பராமரிப்பு மையம் இருந்த கட்டிடத்தின் மீது வாகனம் மோதியதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் இலனோயில் உள்ள சாதாம் என்ற சிறிய நகரத்தில் நடந்தது. YNOT After School Camp என்று அழைக்கப்படும் இந்த மையம், குழந்தைகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை வழங்குகிறது. இச் சம்பவம் நடந்தபோது அவர்களில் …

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!! Read More »

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது…??

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது…?? டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் எழுதிய கடிதம் ஏலத்தில் £300,000 (சுமார் 500,000 வெள்ளி)க்கு விற்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒருவர் கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியிடமிருந்து ஒரு கடிதத்தை வாங்கினார். இது சுமார் £60,000க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கடிதம் எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமான தொகையில் விற்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், கர்னல் கிரேசி, தான் சொகுசு கப்பலின் தரத்தை மதிப்பிடுவதற்கு முன் …

ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான டைட்டானிக் கடிதம் யாருடையது…?? Read More »

ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!!

ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!! ஆஸ்திரேலிய புதரில் காணாமல் போன நாய் 529 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலரி என்ற ஒரு மினியேச்சர் டச்ஷண்ட் ரக நாய் கடைசியாக நவம்பர் 2023 இல் அதன் உரிமையாளர்களுடன் இருந்தது. அவர்கள் முகாமிட்டு தங்குவதற்குச் சென்றிருந்தபோது வெலரி காணாமல் போனது. கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு, தன்னார்வலர்கள் 1,000 மணி நேரத்திற்கும் மேலாகவும் 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகவும் வெலரியைத் தேடி அலைந்ததாகக் கூறியது. …

ஆஸ்திரேலிய காட்டுப் பகுதியில் தொலைந்த நாய்..!!! 529 நாட்கள் கழித்து மீட்பு..!!! Read More »

பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!!

பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!! பிரான்சில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவர்களுக்குக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் நேற்று (ஏப்ரல் 24) மேற்கு நகரமான நண்டெஸில் உள்ள நோட்ரே-டேம் டி டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்தது. பல வகுப்பறைகளில் உள்ள மாணவர்களை அவர் கத்தியால் …

பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!! Read More »

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!!

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!! துருக்கியின் இஸ்தான்புல்லில் 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்மரா கடலில் மையங் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் அண்டை நகரங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டடங்களில் இருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மாநில …

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!! Read More »

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!!

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!! சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்த பெற்றோர்கள் தங்கள் மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றைசோதனையிட்டதில் அதிர்ச்சி அடைந்தனர். ஆம் சிறுவனின் வயிற்றில் 100 கிராம் தங்கக் கட்டி இருந்துள்ளது. மகனின் வயிற்று வலிக்கு தங்கம் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! சிறுவன் வீட்டில் விளையாடிக் …

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!! Read More »

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!! ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சேர்ப்பதில் நடைமுறை,அரசியல் கண்ணோட்டத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார். ஹார்வர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து டிரம்ப் அதற்கு வழங்கப்படும் 2.2 பில்லியன் டாலர் அரசாங்க நிதியை நிறுத்தி வைத்துள்ளார்.இது சட்டவிரோதமான செயல் என்று ஹார்வர்ட் கூறியது. டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டின் செலவுகளை …

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் அரசாங்க நிதியை நிறுத்தியுள்ள டிரம்ப்!! Read More »

போப் பிரான்சிஸ் காலமானார்!!

போப் பிரான்சிஸ் காலமானார்!! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திங்கட்கிழமை காலை கார்டினல் கெவின் ஃபாரெல் அறிக்கை வெளியிட்டார். காசா சண்ட்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் நிமோனியாவால் நுரையீரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. மருத்துவமனையில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இல்லம் திரும்பினார். நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! …

போப் பிரான்சிஸ் காலமானார்!! Read More »

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!!

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன் மீது மோதியது. டெம்போ ஓட்டுநரின் கவனக் குறைவாக ஓட்டி விமானத்தின் மீது மோதியதால் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதாக IndiGo நிறுவனம் சாடியது. அந்த டெம்போ விமானத்தின் மூக்கின் கீழ் சிக்கி கொண்டிருப்பதை காட்டும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் டெம்போவின் கூரை முழுமையாக சேதமடைந்திருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் …

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! Read More »

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்பின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் பேரணி நடத்தினர். அமெரிக்காவில் ஜனவரி மாதம் ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சுமார் 200,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடுகடத்தல், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், காஸா மற்றும் உக்ரேன் போர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக குரல் எழுப்பினர். மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 …

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! Read More »