உலகச் செய்திகள்

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது. ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. …

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! Read More »

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!!

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! உலகின் மிகப்பெரிய தேவாலயமாகக் கருதப்படும் சகராடா ஃபமிலியா தேவாலயத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ஸ்பெயினின் பார்சிலோனாவில் அமைந்திருக்கும் இந்த தேவாலயத்தில் வருடாந்திர கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் கட்டுமானம் 1882 இல் தொடங்கியது. சுமார் 140 ஆண்டுகள் கடந்தும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 2030 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பணிகள் முடிவடையும் …

சகராடா ஃபமிலியா  தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…!!! இசை மழையில் நனைந்த மக்கள்…!!! Read More »

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!!

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!! மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கிறிஸ்துமஸ் மரத்திலிருந்து அடர்ந்த புகை வெளிவருவதை கண்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று (டிசம்பர் 23) இரவு 7.10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் தீயை பத்திரமாக …

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!! Read More »

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!!

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமற்போனது.கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது காணாமற்போனது. அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க …

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! Read More »

இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!!

இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!! இங்கிலாந்தில் உள்ள Lancashire பகுதியில் வேன் மீது மரம் சரிந்து விழுந்து விபத்து நடந்தது.இந்த விபத்தில் 40 வயது மதிப்புடைய நபர் உயிரிழந்தார்.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. Darragh புயல் காற்று வீசியதால் மரம் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மறைந்த நபரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைக் காவல்துறை தெரிவித்தது.விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் …

இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!! Read More »

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!!

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!! சீனாவை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் 2 பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். தற்பொழுது கடந்த மாதம் (நவம்பர்) 26ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இரண்டு பிரசவங்களில் பிறந்த ஐந்து குழந்தைகளும் இயற்கையாகவே கருவுற்றவை என்றும் அவர் கூறினார். இந்த மகிழ்ச்சியான செய்தியை …

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!! Read More »

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? வரும் ஆண்டில் விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிர்வாக நிறுவனமான American Express Global Business Travel Group நிலைமையை கணித்துள்ளது. வட அமெரிக்கா,ஐரோப்பா ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 2 சதவீதம் வரை உயரலாம். ஆசியா,ஆஸ்திரேலியா,நியூசிலந்து ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 14 சதவீதம் வரை உயரலாம் என்று Bloomberg கூறியது. சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது …

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? Read More »

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!!

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! தாய்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான கொலையாளி என்று கருதப்படும் பெண்ணுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய Sararat Rangiswuthaporn என்ற பெண்ணின் மீது 14 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இணையதள சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முதல் கொலை வழக்கில்,தோழிக்கு சயனைட் நஞ்சு கொடுத்து கொலைச் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகமாகும் நபர்களிடம் …

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! Read More »

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!!

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி ஒன்றில் சுமார் 20 பேர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவானில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Knott’s Berry Farm பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. Sol Spin சவாரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நின்றது. சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய …

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! Read More »

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!!

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!! பிடாடாரி பார்க்,செங்காங் வெஸ்ட்,தெம்பனீஸ் நார்த் ஆகிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் 150 அஞ்சல் Parcel Lockers அமைக்கப்படவுள்ளன. அவைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும். அவற்றை செயல்படுத்தும் பொறுப்பை Pick Network கட்டமைப்பானது ஏற்கும். பார்சல்களை பெறத் தவறியவர்கள் மீண்டும் டெலிவெரி செய்ய கோருவது அல்லது திருப்பி தரும் பார்சல்களை பெற்றுக்கொள்ள யாராவது வரும்வரை காத்திருக்கும் சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பாளர்கள் …

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!! Read More »