உலகச் செய்திகள்

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு ஊதியம்..!!

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு ஊதியம்..!! ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துடன் தொடர்புடைய சில துறைகளில் வேலைகளில் சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு தொடக்கச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைகளில் பட்டதாரிகளுக்கு 5,000 ரிங்கிட் (S$1,200) மற்றும் பட்டதாரிகளுக்கு 4,000 ரிங்கிட் (S$1,200) தொடக்க சம்பளமாக நிர்ணயித்துள்ளது. புதிய ஜோகூர் திறமை மேம்பாட்டு மன்றத்தை துவக்கி வைத்து பேசிய அவர், மாநில இளைஞர்களுக்கு ஆரம்ப சம்பளம் வழங்கும் பணியில் மன்றம் முக்கிய பங்கு …

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு ஊதியம்..!! Read More »

பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து…!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து…!!! பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் மோசமான காற்றின் தரம் நிலவி வருவதன் காரணமாக ஆரம்பப் பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோசமான காற்று மாசுபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 14 மில்லியன் இருக்கும் நகரத்தில் காற்றின் தரம் பல நாட்களாக மோசமாக உள்ளது. காற்று மாசுக் குறியீடு 300க்கு மேல் இருப்பது ஆபத்தைக் …

பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து…!!! Read More »

இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!!

இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!! துருக்கியே நாட்டில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அந்நாட்டு தேசிய தொடர்பு அமைச்சகம் விளக்கம் அளிக்காமல் அதனை அறிவித்துள்ளது. அதோடு X தளத்தில் துருக்கியே உள்ள மக்கள் பலரால் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் அப்டேட் செய்யவோ பயன்படுத்த முடியவில்லை என்று பகிர்ந்தனர். இன்ஸ்டாகிராம் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! சமீபத்தில் துருக்கிய உயர் அதிகாரி ஒருவர் இன்ஸ்டாகிராம் …

இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!! Read More »

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!!

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!! இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கேரளா மாநிலம் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் அண்மை ஆண்டுகளில் நிலச்சரிவு,வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு பிரபலமான வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.மலைப்பாங்கான அந்த வட்டாரத்தில் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரிபவர்கள் வசித்தனர். முண்டகை,சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், …

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!! Read More »

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! பிரிட்டனின் சௌத்போர்ட் நகரில் திங்கட்கிழமை அன்று மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 10 பேரைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுமிகளுக்கு 6,7,9 வயது. சிறுமிகளுக்காக கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும்,காவல்துறைக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கொலைச் சம்பவமானது சமயம் தொடர்பான பயங்கரவாத …

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! Read More »

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை?

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் நிலச்சரிவும்,வெள்ளமும் ஏற்பட்டதில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ,பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்த தடயமே இல்லாத அளவிற்கு இருக்கிறது. இந்த இயற்கை பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி விட்டது. மேலும் நுற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவ்வப்போது மழை …

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? Read More »

டைட்டானிக் படத்தைப் போல நடந்த சம்பவம்…. ஹீரோ போல விரைந்து வந்த இந்திய கப்பற்படை…!!

Indian INS: ஜூலை 15ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் ஒன்று ஓமன் நாட்டிற்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் வந்த பொழுது கவிழ்ந்ததால் கப்பலில் பயணித்த 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கடலில் மூழ்கினர் என்ற செய்திகள் வெளியாயின. ஓமன் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்திற்கு எண்ணெயினை இறக்க வந்து கொண்டிருந்த பொழுது துறைமுகத்தை அடைவதற்கு முன்பாகவே, கப்பல் விபத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய நாட்டுக்கு கப்பல் படையினரிடம் …

டைட்டானிக் படத்தைப் போல நடந்த சம்பவம்…. ஹீரோ போல விரைந்து வந்த இந்திய கப்பற்படை…!! Read More »

சீரியல் பார்த்தால் மரண தண்டனை…. நடுநடுங்க வைக்கும் நாடு… எது தெரியுமா?

North korea : மன்னர் ஆட்சி காலத்தில் மன்னருக்கு எதிராக ஏதாவது சதி செயல்கள் நடந்தாலும், நாட்டிற்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது என்று தெரிந்தாலும் எந்த விசாரணையும் இல்லாமல் மரண தண்டனை அளிக்கப்படும் செய்தியை கதைகளில் பார்த்திருப்போம். ஆனால் இன்று அதையெல்லாம் படிக்கும் பொழுது நாம் எப்பேர்ப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பெருமூச்சு விட தோன்றும். ஆனால் இப்பொழுது உலகில் ஏதோ ஒரு மூலையில் எந்த விசாரணையும் இல்லாமல் மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்று சொன்னால் …

சீரியல் பார்த்தால் மரண தண்டனை…. நடுநடுங்க வைக்கும் நாடு… எது தெரியுமா? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!

WORK PERMIT 3G&4G MIG welder Salary $24+OT குறிப்பு :இந்த வேலைக்கு Skilled test certificate வைத்திருக்க வேண்டும். இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் 3G&4G MIG welder வேலைக்கு அனுப்புகிறேன். மலேசியாவில் Nursing …

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு! Read More »

துபாயில் வேலைவாய்ப்பு…நேரடி இன்டர்வியூ!

DUBAI WANTED :  INTERVIEW DATE : 13.07.2024 PLACE : TRICHY குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் (JOB NAME) வேலைக்கு அனுப்புகிறேன். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! இதற்கு தேவையான …

துபாயில் வேலைவாய்ப்பு…நேரடி இன்டர்வியூ! Read More »