உலகச் செய்திகள்

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 270 போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை சுமார் 280 கிலோகிராம் என்று கூறப்படுகிறது. சுமார் …

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! Read More »

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!!

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! நிமோனியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வரும் போப் பிரான்சிஸ் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் நேற்று நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அந்த பிரார்த்தனை ரோமின் கொலசியத்தில் நடந்தது.அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து போப்பாக இருந்து வருகிறார்.மேலும் அவர் 5 வாரங்களாக நிமோனியாவுடன் …

நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! புனித வெள்ளி பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை!! Read More »

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!!

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!! இத்தாலியின் Mount Faito பகுதியில் நேப்பல்ஸ் நகருக்கு அருகே மலைப்பகுதியில் கம்பிவண்டி ஒன்று விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மலையின் உச்சியை நெருங்கி கொண்டிருக்கும் போது கம்பி ஒன்று திடீரென துண்டிக்கப்பட்டு கம்பிவண்டி விழுந்தது.இதனை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மற்றுமொரு கம்பி வண்டி பள்ளத்தின் அருகே இருந்ததாகவும் அதில் இருந்த 16 பேரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் …

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!! Read More »

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார். அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார். அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார். புதுடெல்லி …

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! Read More »

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! இந்தியாவில் உள்ள புதுடெல்லி விமான நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி (நேற்று) புழுதிப்புயலால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகள் தாமதமடைந்தது.7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ,25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இந்த தகவலை The Hindu செய்தி தெரிவித்தது. புழுதி புயல் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் …

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! Read More »

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!!

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் …

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! Read More »

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!!

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!! தாய்லாந்தின் சியாங் மாயில் 3 வயது சிறுமியின் மூக்கிலிருந்த அட்டை பத்திரமாக அகற்றப்பட்டது. உயிருடன் இருந்த அந்த அட்டையானது சிறுமியின் இரத்தத்தை உறிஞ்சி மூக்கிலேயே வாழ்ந்து வந்ததாக நக்கோன்பிங் மருத்துவமனை அதன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. ஆற்றில் முகத்தைக் கழுவிய பிறகு, நான்கு நாட்களாக அந்தப் பெண்ணின் மூக்கிலிருந்து அடிக்கடி இரத்தம் வந்து கொண்டிருந்தது. மருத்துவர்கள் அவரது மூக்கைப் பரிசோதித்தபோது ஒரு அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்கா …

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!! Read More »

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!!

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! வியட்நாமில் தாய் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது இரு மகன்களையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. முதலில், இரண்டு வயது மகன் 2021 ஆம் ஆண்டு குளியல் அறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஆறு வயது மகன் 2023 ஆம் ஆண்டு அதேபோல நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு மகன்களும் ஒரே விதமாக குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். …

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! Read More »

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!!

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிகளால் பங்குகள் சரிந்தன. கோவிட்-19 கொரோனா தொற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய STOXX 600 குறியீடு 5.8% குறைந்தது. ஒரே நாளில் பதிவான மிக மோசமான சரிவு இது. ஜெர்மனியில் பங்குச்சந்தை 6.6% சரிவடைந்தது. அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! குறிப்பாக …

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! Read More »

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!!

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! ஆசிய பங்குச் சந்தைகளின் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. DBS நிறுவனப் பங்குகள் மதிப்பு 9. 8% சரிந்தன. OCBC,ST Engineering பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது. UOB பங்கு விலை 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. ஆசியாவில் உள்ள மற்ற பங்குச்சந்தைகளிலும் நேற்று சரிவுடன் உள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவும் சரிவின் தாக்கம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று …

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! Read More »