உலகச் செய்திகள்

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!!

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! 43 ஹவர்ஸ் பிளேபேக்….. குவாட் மைக்…. ஃபாஸ்ட் சார்ஜ்…… ஏப்.9 ஆம் தேதி முதல்…… மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகளில் பங்கெடுப்பதற்காகவும் உதவுவதற்காகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் இன்று நண்பகல் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! Read More »

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!!

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை தொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளியல் ஆலோசகர்கள் அவர் விதித்த வரிகள் குறித்து தற்காத்து பேசியுள்ளனர். உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் நிலையை வலிமையாக்கும் முயற்சியே இந்த வரிகள் …

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!! Read More »

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!! சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா? காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ்(Malaysia Airlines) MH370 என்ற விமானத்தை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் Anthony Loke விமானத்தை தேடும் பணிகளுக்கு இது உகந்த காலம் இல்லை என்று தெரிவித்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அவர் …

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!! Read More »

சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா?

சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளால் உலக அளவில் வர்த்தகம் பாதிப்படையலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வரி விதிப்பு சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர். மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட சிங்கப்பூர் கூடுதலாக பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிதாக செடி நடுவதில் தெரிந்துகொள்ள விஷயம் இவ்வளவு இருக்கா? மருந்து பொருள், பகுதி மின்கடத்தி போன்ற குறிப்பிட்ட …

சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா? Read More »

அனைத்து இறக்குமதிகள் மீதும் குறைந்தது 10% வரி விதிக்கப்படும்……

அனைத்து இறக்குமதிகள் மீதும் குறைந்தது 10% வரி விதிக்கப்படும்…… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து இறக்குமதிகள் மீதும் 10% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். டிரம்ப் அதிபரான பிறகு வர்த்தக பூசல் தொடங்கியது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய அறிவிப்புகள் பூசலை மேலும் மோசமாக்குகிறது. வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது டிரம்ப் புதிய வரிகள் குறித்து …

அனைத்து இறக்குமதிகள் மீதும் குறைந்தது 10% வரி விதிக்கப்படும்…… Read More »

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!!

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! சீனாவின் யுனான் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அதிர்வதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். ஈரமான தரையில் பொருட்கள் சிதறி கிடந்ததும், குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த வண்டிகள் நகர்வதையும் அந்த காணொளியில் காண முடிகிறது. அனைத்தும் குலுங்கினாலும் செவிலியர்கள் இருவர் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். தரையில் விழுந்த ஒரு செவிலியர் குழந்தையை கட்டி …

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! Read More »

வாட்ஸப்பில் புதிய அப்டேட்!!

வாட்ஸப்பில் புதிய அப்டேட்!! வாட்ஸ் அப் ஒரு பெரிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று அம்சம் இப்போது வாட்ஸாப்பிலும் இருக்கிறது. பயனாளர்கள் வாட்ஸாப் ஸ்டேடட்ஸில் அவர்களது புகைப்படத்தை வைக்கும் போது இனி அவர்களுக்கு பிடித்த பாடலை சேர்த்து கொள்ளலாம். அவை 24 மணி நேரத்திற்கு பிறகு மறைந்துவிடும். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் கூற்றுப்படி தளத்தின் இசை நூலகம் பயனாளர்கள் தேர்வு செய்ய மில்லியன் கணக்கான பாடல்கள் வழங்கும். இதனால் அவர்கள் தனிப் பயனாக்கப்பட்ட இசை …

வாட்ஸப்பில் புதிய அப்டேட்!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏறக்குறைய சுமார் 1700 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 3400 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவ அரசாங்கம் தெரிவித்தது. 55 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மியான்மரின் பல பகுதிகளில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே கட்டமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளில் சிக்கிய …

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!!

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வரி விதிப்பை அடுத்து ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கார் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. மார்ச் மாதம் 27ஆம் தேதி (இன்று) டோக்கியோ பங்குச் சந்தை தொடங்கியதும் உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான Toyota நிறுவனத்தின் பங்குகள் …

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! Read More »

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்?

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? இந்தோனேஷியாவில் iPhone 16 விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை ஏப்ரல் மாதம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் விதிமுறைப்படி 40 சதவீத திறன் பேசிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஆப்பிள் நிறுவனம் அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!! முதலீட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் இந்தோனேஷியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் …

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? Read More »