உலகச் செய்திகள்

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார். அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார். அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார். புதுடெல்லி …

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! Read More »

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! இந்தியாவில் உள்ள புதுடெல்லி விமான நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி (நேற்று) புழுதிப்புயலால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகள் தாமதமடைந்தது.7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ,25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இந்த தகவலை The Hindu செய்தி தெரிவித்தது. புழுதி புயல் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் …

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! Read More »

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!!

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் …

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! Read More »

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!!

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!! தாய்லாந்தின் சியாங் மாயில் 3 வயது சிறுமியின் மூக்கிலிருந்த அட்டை பத்திரமாக அகற்றப்பட்டது. உயிருடன் இருந்த அந்த அட்டையானது சிறுமியின் இரத்தத்தை உறிஞ்சி மூக்கிலேயே வாழ்ந்து வந்ததாக நக்கோன்பிங் மருத்துவமனை அதன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. ஆற்றில் முகத்தைக் கழுவிய பிறகு, நான்கு நாட்களாக அந்தப் பெண்ணின் மூக்கிலிருந்து அடிக்கடி இரத்தம் வந்து கொண்டிருந்தது. மருத்துவர்கள் அவரது மூக்கைப் பரிசோதித்தபோது ஒரு அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்கா …

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!! Read More »

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!!

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! வியட்நாமில் தாய் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது இரு மகன்களையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. முதலில், இரண்டு வயது மகன் 2021 ஆம் ஆண்டு குளியல் அறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஆறு வயது மகன் 2023 ஆம் ஆண்டு அதேபோல நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு மகன்களும் ஒரே விதமாக குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். …

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! Read More »

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!!

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிகளால் பங்குகள் சரிந்தன. கோவிட்-19 கொரோனா தொற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய STOXX 600 குறியீடு 5.8% குறைந்தது. ஒரே நாளில் பதிவான மிக மோசமான சரிவு இது. ஜெர்மனியில் பங்குச்சந்தை 6.6% சரிவடைந்தது. அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! குறிப்பாக …

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! Read More »

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!!

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! ஆசிய பங்குச் சந்தைகளின் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. DBS நிறுவனப் பங்குகள் மதிப்பு 9. 8% சரிந்தன. OCBC,ST Engineering பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது. UOB பங்கு விலை 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. ஆசியாவில் உள்ள மற்ற பங்குச்சந்தைகளிலும் நேற்று சரிவுடன் உள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவும் சரிவின் தாக்கம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று …

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! Read More »

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!!

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! 43 ஹவர்ஸ் பிளேபேக்….. குவாட் மைக்…. ஃபாஸ்ட் சார்ஜ்…… ஏப்.9 ஆம் தேதி முதல்…… மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகளில் பங்கெடுப்பதற்காகவும் உதவுவதற்காகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் இன்று நண்பகல் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! Read More »

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!!

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை தொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளியல் ஆலோசகர்கள் அவர் விதித்த வரிகள் குறித்து தற்காத்து பேசியுள்ளனர். உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் நிலையை வலிமையாக்கும் முயற்சியே இந்த வரிகள் …

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!! Read More »

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!! சிங்கப்பூரின் பொருளாதாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிகள் பாதிக்குமா? காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ்(Malaysia Airlines) MH370 என்ற விமானத்தை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் Anthony Loke விமானத்தை தேடும் பணிகளுக்கு இது உகந்த காலம் இல்லை என்று தெரிவித்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அவர் …

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!! Read More »