உலகச் செய்திகள்

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்?

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? இந்தோனேஷியாவில் iPhone 16 விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை ஏப்ரல் மாதம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் விதிமுறைப்படி 40 சதவீத திறன் பேசிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஆப்பிள் நிறுவனம் அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!! முதலீட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் இந்தோனேஷியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் …

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? Read More »

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!!

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!! சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வேலையின் போது பாதுகாப்பு கருவிகளை அணிய மறந்ததால் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக south China morning post ஊடகம் தெரிவித்தது. இணையத்தில் பகிரப்பட்ட அந்த காணொளியை 7.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. பணியாளர்களை இவ்வாறு தொங்கவிடுவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று சிலர் கூறினர். சிங்கப்பூர் …

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!!

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை காரணமாக மூடப்பட்டது. விமான நிலையம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு இருக்கலாம் என்று பொதுப்பயனீட்டு நிறுவனமான National Grid- இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்தில் போதுமான அளவு மின்சார விநியோகம் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். நார்த் ஹைட் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு விமானச் சேவைகள் ரத்து …

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!! Read More »

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!! பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கி விட்டன. விமான நிலையத்தின் அருகில் இருக்கும் துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் சுமார் 18 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிப்படைந்தனர். விமான நிலையத்தின் தலைவர், இதுவே …

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!! Read More »

சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! சீனாவில் இந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடிய அதிகாரிகள் அதனை உறுதி செய்துள்ளனர். கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி, அந்த நால்வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் 20-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த நான்கு பேரும் குற்றம் …

சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! Read More »

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!!

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! மெக்சிகோ சிட்டியில் மிகவும் பிரபலமாக நடைபெறும் காளை சண்டைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சண்டைகளில் வழக்கமாக காளைகள் துன்புறுத்தப்படும். ஆனால் இந்த புதிய சட்டத்தின் மூலம் `ரத்தமின்மை’ அறிமுகப்படுத்தப்படுகிறது. காளைகளை கொல்லவோ காயப்படுத்தவோ கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய மாற்றம். Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? அந்த புதிய சட்டத்தின் படி காளைகளை …

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! Read More »

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! இந்தோனேசியாவின் ஜக்கர்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(மார்ச் 19) KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த MH720 விமானம் மாலை 6:17 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கபட்டதாக மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்தார். விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் FMT செய்தியிடம் கூறினார். சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க …

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! Read More »

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பதில்வரி, துறைசார்ந்த வரி விதிக்கப்படும்!!

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பதில்வரி, துறைசார்ந்த வரி விதிக்கப்படும்!! ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி முதல் விரிவான பதில் வரி மற்றும் கூடுதல் துறை சார்ந்த வரியையும் விதிக்க உள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு சில வேளைகளில் அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருள்கள் வீடு இரண்டு வகையான வரிகள் விதிக்கப்படும் என்று சிறப்பு விமானத்தில் இருந்தவாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார். அவர்கள் நமக்கு வரி விதிக்க வரி நாம் அவர்களுக்கு வரி …

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பதில்வரி, துறைசார்ந்த வரி விதிக்கப்படும்!! Read More »

முதல் முறையாக 3000 டாலரை தாண்டிய தங்கத்தின் விலை!!

முதல் முறையாக 3000 டாலரை தாண்டிய தங்கத்தின் விலை!! தங்கத்தின் விலை முதல் முறையாக 3000 டாலரைத் தாண்டியுள்ளது. மார்ச் 14 ஆம் தேதி (நேற்று) பங்கு சந்தையில் சற்று நேரத்திற்கு தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3004 டாலரை எட்டியது.பின்னர் அது 3000 டாலருக்கு குறைந்தது. அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படும் சாத்தியம் குறைவாக இருப்பதற்குரிய அறிகுறிகள் உருவானது.இதனால் அமெரிக்கப் பங்குகளின் விலைகள் உயர்ந்ததாக கூறப்பட்டது. ஜனநாயக கட்சி அரசங்கச் செலவுகள் குறித்த குடியரசு கட்சியின் மசோதாவிற்கு …

முதல் முறையாக 3000 டாலரை தாண்டிய தங்கத்தின் விலை!! Read More »

ஆசிரியருக்கு விடுப்பு வழங்காத பள்ளி நிர்வாகம்…!!! IV ஊசியுடன் வகுப்பறைக்கு திரும்பிய ஆசிரியர்..!!

ஆசிரியருக்கு விடுப்பு வழங்காத பள்ளி நிர்வாகம்…!!! IV ஊசியுடன் வகுப்பறைக்கு திரும்பிய ஆசிரியர்..!! இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பிரகாஷ் போய் என்பவர் IV ஊசியுடன் வேலைக்குச் சென்றார். தனது தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மேலும் பள்ளியில் பலமுறை விடுப்பு கோரியும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பண பிரச்சனை காரணமாக வேறு வழியில்லாமல் பிரகாஷ் எந்த மருத்துவ சிகிச்சையையும் நாடாமல் வேலைக்குச் சென்றதாக …

ஆசிரியருக்கு விடுப்பு வழங்காத பள்ளி நிர்வாகம்…!!! IV ஊசியுடன் வகுப்பறைக்கு திரும்பிய ஆசிரியர்..!! Read More »