சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!
சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! சீனாவில் இந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடிய அதிகாரிகள் அதனை உறுதி செய்துள்ளனர். கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி, அந்த நால்வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் 20-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த நான்கு பேரும் குற்றம் …
சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! Read More »


