உலகச் செய்திகள்

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா?

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா? ஜனவரி 28ஆம் தேதி தென் கொரியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கிளம்ப இருந்த விமானம் தீப்பிடித்தது.விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடத்தில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. டிகிரி படித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! விமானத்தில் இருக்கைகளுக்கு மேல் பெட்டிகள் வைக்கும் இடத்தில் பவர் பேங்க் எனும் …

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா? Read More »

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!!

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ உதவி விமானம் ஒன்று மெக்சிகோவுக்கு சென்று கொண்டிருந்த போது விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிலடெல்பியாவில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. அந்த விமான விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! விமானத்தில் இருந்த ஆறு பேர் …

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! Read More »

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!!

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஷாப்பிங் மால் அருகே சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! மேலும் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் வீடு மற்றும் சில …

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! Read More »

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!!

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு உதவித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உதவித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய தற்காலிக தடை விதிப்பதாக திரு.டிரம்ப் கூறினார். இருப்பினும், சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டதாக திரு.டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், சில நடவடிக்கைகளுக்கு நிதி …

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!!

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! ஆஸ்திரேலியா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் நினைவுச் சின்னத்தை ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிட்னியில் உள்ள கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டது. சிலையின் மூக்கு மற்றும் கைகள் சிதைக்கப்பட்டன. கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!! ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. எனவே இந்த தினத்தை பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் …

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! Read More »

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!!

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!! அமெரிக்கா தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தடை செய்துள்ளது. அவற்றை பரிசீலனை செய்வதற்காக அதிபர் டோனல்ட் டிரம்ப் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கு 85 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு ரெய்டு விட்ட அதிகாரிகள்…!! சிக்கிய கடை உரிமையாளர்கள்…!!! அதிபர் டோனல்ட் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப உதவித் திட்டங்கள் இருப்பதை உறுதி …

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!! Read More »

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!!

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! பிரட்டனில் உள்ள காவேண்டிரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை அந்தத் தவறை ஒப்புக்கொண்டது. இந்த நபரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர்கள் மருத்துவமனை மேலும் 12 பேருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தானது …

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! Read More »

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!!

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடந்த மற்றொரு கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய 28 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) டெல் அவிவ் நகரில் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் …

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!! Read More »

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!!

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! யானை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.ஆனால் அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை அறியாமல் சற்று பயத்தை ஏற்படுத்தி விடும்.கேரளாவில் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் சில யானை இனங்கள் அருகி வருகின்றன. இதனால் யானைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் பற்றிய தகவல்கள்: 🐘 யானைகளில் மொத்தம் இரண்டு வகை …

யானையைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்…!!! Read More »