#champions trophy

நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!!

நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!! 9 வது ஐசிசி சாம்பியன் டிராபி நாளை பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) பிற்பகல் 2:30 மணி அளவில் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை அடுத்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்கள்பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தனது …

நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!! Read More »

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! இந்தியா Vs இங்கிலாந்து T20 முதல் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். வானிலை சாதகமாக உள்ளதா..?? …

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! Read More »

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். …

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! Read More »

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டு போட்டியை நடத்துவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விளையாட்டு போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி நடக்கும் முதல் …

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? Read More »