earthquake

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!!

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!! துருக்கியின் இஸ்தான்புல்லில் 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்மரா கடலில் மையங் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் அண்டை நகரங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டடங்களில் இருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மாநில …

இஸ்தான்புல்லில் குலுங்கிய கட்டிடம்..!!! ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..!! Read More »

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!!

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! 43 ஹவர்ஸ் பிளேபேக்….. குவாட் மைக்…. ஃபாஸ்ட் சார்ஜ்…… ஏப்.9 ஆம் தேதி முதல்…… மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகளில் பங்கெடுப்பதற்காகவும் உதவுவதற்காகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் இன்று நண்பகல் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 28ஆம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …

மியான்மரில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை!! Read More »

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!!

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! சீனாவின் யுனான் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அதிர்வதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். ஈரமான தரையில் பொருட்கள் சிதறி கிடந்ததும், குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த வண்டிகள் நகர்வதையும் அந்த காணொளியில் காண முடிகிறது. அனைத்தும் குலுங்கினாலும் செவிலியர்கள் இருவர் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். தரையில் விழுந்த ஒரு செவிலியர் குழந்தையை கட்டி …

ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏறக்குறைய சுமார் 1700 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 3400 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவ அரசாங்கம் தெரிவித்தது. 55 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மியான்மரின் பல பகுதிகளில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே கட்டமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளில் சிக்கிய …

மியான்மர் நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அன்பிற்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். நிலநடுக்க நிலவரம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் அரசு தயாராக இருப்பதாகவும் திரு.வோங் கூறினார். இது போன்ற நெருக்கடியான காலங்களில் …

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »