பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!!
பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!! பிரான்சில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்தார். மேலும் மூன்று மாணவர்களுக்குக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் நேற்று (ஏப்ரல் 24) மேற்கு நகரமான நண்டெஸில் உள்ள நோட்ரே-டேம் டி டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்தது. பல வகுப்பறைகளில் உள்ள மாணவர்களை அவர் கத்தியால் …
பிரான்ஸ் தனியார் பள்ளியில் நடந்த கத்தி குத்துச் சம்பவம்…!!! Read More »