கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!!
கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!! தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்துள்ளது.கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலையை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கத்தின் விலை குறையும் என்று பலரும் காத்திருந்தனர் .ஆனால் அப்படி ஆகாமல் தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்கிறது. 2025 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.ஒரு …