India

ஒரே போன் காலால் நின்று போன திருமணம்..!! முன்னாள் காதலி செய்த தரமான சம்பவம்…!!

ஒரே போன் காலால் நின்று போன திருமணம்..!! முன்னாள் காதலி செய்த தரமான சம்பவம்…!! இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது மணமகன் திடீரென தனது திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது முன்னாள் காதலி அவரது மொபைல் போனில் அழைத்ததாகக் கூறப்பட்டது. அவர் உடனடியாக திருமணத்தை நிறுத்துவதாக கூறி அங்கிருந்து வெளியேறினார். அவரது இந்த முடிவு மணமகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார்கள் போலீசில் …

ஒரே போன் காலால் நின்று போன திருமணம்..!! முன்னாள் காதலி செய்த தரமான சம்பவம்…!! Read More »

வெயிலை தாங்க முடியாமல் ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை…!!!

வெயிலை தாங்க முடியாமல் ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை…!!! கொல்கத்தாவில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக குதிரை ஒன்று மயங்கி விழுந்த சம்பவம் உள்ளது. அது போதிய தண்ணீர் குடிக்காததால் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குதிரை விழுந்ததும் அதை எழுப்ப உரிமையாளர் முயற்சி செய்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரிவர்வேலி தீச்சம்பவத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சி..!!! இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை …

வெயிலை தாங்க முடியாமல் ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை…!!! Read More »

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! இந்தியாவில் உள்ள புதுடெல்லி விமான நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி (நேற்று) புழுதிப்புயலால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகள் தாமதமடைந்தது.7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ,25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இந்த தகவலை The Hindu செய்தி தெரிவித்தது. புழுதி புயல் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் …

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! Read More »

போட்டோ எடுக்க 90 அடி உயரத்திற்குச் சென்ற புது மண தம்பதிகள்… எதிர்பாராத விதமாக நடந்த ட்விஸ்ட்…..!!

Marriage photo shoot: இப்பொழுது வீட்டில் திருமணம் பேச்சு எடுத்து விட்டால் சாப்பாடு என்ன போட போகின்றோம் என்பதற்கு முன்னதாகவே போட்டோகிராபி புக் செய்யும் நிலைக்கு உலகம் வந்துவிட்டது. முன்பெல்லாம் திருமண மேடையில் தான் விதவிதமாக போட்டோ எடுக்கும் நிகழ்வு நடக்கும். தற்பொழுது ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் என விதவிதமாக பெயர் வைத்து சமூகத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் என்றால் போட்டோ எடுப்பதில் இருக்கும் விவரங்களை அறியாமல் தற்பொழுதுள்ள தம்பதிகள் விதவிதமாக …

போட்டோ எடுக்க 90 அடி உயரத்திற்குச் சென்ற புது மண தம்பதிகள்… எதிர்பாராத விதமாக நடந்த ட்விஸ்ட்…..!! Read More »