#malaysia

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! இந்தோனேசியாவின் ஜக்கர்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(மார்ச் 19) KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த MH720 விமானம் மாலை 6:17 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கபட்டதாக மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்தார். விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் FMT செய்தியிடம் கூறினார். சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க …

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!!

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!! மலேசியாவில் பிரசவத்தின் போது தாய்,சேய் இருவரும் உயிரிழந்துள்ளனர். தாய் குழந்தையை கையில் பிடித்தபடி உயிரிழந்துள்ளார். இருவரும் சாலையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அலுவலக ஊழியர் ஒருவர் உடனடியாக உதவிக்கான அழைப்பு விடுத்தார். தகவல் அறிந்த துணை மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பரிசோதித்துவிட்டு தாயும் சேயும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்…!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!! தாயும் சேயும் உயிரிழந்ததாகக் கருதப்படும் இடம் …

மலேசியாவில் சாலையில் உயிரிழந்த கிடந்த தாய்,சேய்!! Read More »

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!!

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!! மலேசியாவில் டெலிகிராம் செயலிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் செய்தி சேவை வழங்குநர்களுக்கான உரிமத் தேவை ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்தது. ஆன்லைன் பாதுகாப்பு, பயனர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. டெலிகிராம் மலேசியாவில் இணைய தொடர்பு மற்றும் சமூக ஊடக சேவைகளை வழங்கும் மூன்றாவது பெரிய …

மலேசியாவில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த அனுமதி..!!! Read More »

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!!

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதியினர் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துள்ளனர். இந்த ஜோடியின் அதிரடி வீடியோ டிக்டோக்கில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியினர் வீட்டில் மலைப் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அரை மணி நேரம் கடந்தும் யாரும் வராததால் வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் தம்பதியினர் தாங்களாகவே வீட்டில் இருந்து …

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!! Read More »

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!!

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Sunway lagoon பூங்காவில் Pinkfish Festival நிகழ்ச்சி முடிவடைந்த சில மணி நேரத்தில் நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். அவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!! மேலும் அவர்கள் நச்சு உட்கொண்டனரா …

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! Read More »

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!!

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி(நேற்று) இரவு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் கோர விபத்து நேர்ந்துள்ளது. ஒரு லாரி, சுற்றுலாப் பேருந்து மற்றும் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. லாரியின் வலது டயர் கழன்று சாலையின் நடுவே விழுந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து லாரியின் டயர் மீது மோதியதால்,அது அடுத்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. …

மலாக்காவில் கோர விபத்து!! 7 பேர் பலி!! Read More »

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!!

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!! மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கிறிஸ்துமஸ் மரத்திலிருந்து அடர்ந்த புகை வெளிவருவதை கண்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று (டிசம்பர் 23) இரவு 7.10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் தீயை பத்திரமாக …

திடீரென தீப்பற்றிய கிறிஸ்துமஸ் மரத்தால் பரபரப்பு…!!!! Read More »

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!!

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமற்போனது.கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது காணாமற்போனது. அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க …

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! Read More »