மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!
மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 270 போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை சுமார் 280 கிலோகிராம் என்று கூறப்படுகிறது. சுமார் …
மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! Read More »