malaysia

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 270 போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை சுமார் 280 கிலோகிராம் என்று கூறப்படுகிறது. சுமார் …

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! Read More »

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார். அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார். அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார். புதுடெல்லி …

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! Read More »