அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை நோயால் மூவர் உயிரிழப்பு…!!!
அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை நோயால் மூவர் உயிரிழப்பு…!!! அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டன. குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய்க்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நோயால் குறிப்பாக டெக்சஸ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பதிவான தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் மே 16 முதல் சுற்றுச்சூழல் …
அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை நோயால் மூவர் உயிரிழப்பு…!!! Read More »
