sgnewsinfo

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்?

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? இந்தோனேஷியாவில் iPhone 16 விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை ஏப்ரல் மாதம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் விதிமுறைப்படி 40 சதவீத திறன் பேசிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஆப்பிள் நிறுவனம் அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!! முதலீட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் இந்தோனேஷியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் …

இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? Read More »

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!!

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! கடல்துறை சார்ந்த மின்னிலக்கம், குறைந்த கரிமப் பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் இந்தியாவும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. கடல்துறை, துறைமுக ஆணையத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தியோ இங் டியும், இந்தியாவின் கப்பல் துறை அமைச்சகத்தின் கூட்டு தலைமை செயலாளர் லட்சுமணனும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டனர். நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர். ஏமி கோர் அந்த நிகழ்ச்சியை …

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! Read More »

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!!

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!! சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வேலையின் போது பாதுகாப்பு கருவிகளை அணிய மறந்ததால் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக south China morning post ஊடகம் தெரிவித்தது. இணையத்தில் பகிரப்பட்ட அந்த காணொளியை 7.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. பணியாளர்களை இவ்வாறு தொங்கவிடுவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று சிலர் கூறினர். சிங்கப்பூர் …

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!! Read More »

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் எண் 664 B இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று 8 world செய்தித்தளம் குறிப்பிட்டது. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் அந்த குடியிருப்பின் 16 வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து நடந்தது குறித்த தகவல் கிடைத்ததாக …

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!!

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!! சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்ததற்காக நிறுவனத்தின் இயக்குனருக்கு 8000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் செருப்புகளை கழற்றி பாதுகாப்பு காலணிகளை வைக்கும்படி லிம் சூன் ஹூவீ ஊழியர் ஒருவருக்கு உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Dyna-Log Singapore எனும் தளவாட நிறுவனம் ஒன்றில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று நிகழ்ந்த விபத்தில் திரு.யோங் ஹிம் சோங் …

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!! Read More »

சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! சீனாவில் இந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடிய அதிகாரிகள் அதனை உறுதி செய்துள்ளனர். கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி, அந்த நால்வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் 20-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த நான்கு பேரும் குற்றம் …

சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! Read More »

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! சிங்கப்பூரில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக சிங்கப்பூரில் பல இடங்களில் மழை பெய்கிறது. நேற்றைப் போலவே இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவாஸ் சவுத் பகுதியில் மார்ச் 20ஆம் தேதி மிகவும் அதிகமான வெப்பநிலை பதிவானது. 25. 7 …

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! Read More »

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!!

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! மெக்சிகோ சிட்டியில் மிகவும் பிரபலமாக நடைபெறும் காளை சண்டைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சண்டைகளில் வழக்கமாக காளைகள் துன்புறுத்தப்படும். ஆனால் இந்த புதிய சட்டத்தின் மூலம் `ரத்தமின்மை’ அறிமுகப்படுத்தப்படுகிறது. காளைகளை கொல்லவோ காயப்படுத்தவோ கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய மாற்றம். Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? அந்த புதிய சட்டத்தின் படி காளைகளை …

மெக்சிகோவில் புதிய சட்டம் அறிமுகம்!! வரவேற்கும் விலங்கு நல ஆர்வலர்கள்!! Read More »

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் . அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள். 1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் …

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? Read More »

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் நேற்று மழை பொழிந்தது. நேற்று பிற்பகல் 23.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அதிக பருவமழை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பருவ மழை நீடிக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு மார்ச் மாதம் 17ஆம் தேதி எச்சரித்தது. அதேபோல சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக …

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! Read More »