sgnewsinfo

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!!

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட எரிவாய் குழாய் வெடிப்பில் சேதமடைந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை ஒரு பெண் பாதுகாப்பாக மீட்டுள்ளார். அவர் அந்த நகைகளில் இருந்த கறைகளை சுத்தம் செய்ய நகைக் கடைக்குச் சென்றார். அதைப் பற்றி கடைக்காரர் டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண்ணின் நகைகள் ஒரு அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால், சம்பவத்தின் போது அது உருகவில்லை என்று கடைக்காரர் கூறினார். புதுடெல்லி …

சிலாங்கூர் வீட்டில் தீ விபத்து…!!!தங்க நகைகள் பத்திரமாக மீட்பு…!!! Read More »

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!!

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் ஒரு லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் நேற்று நடந்ததாக ஒரு இணைய பயனர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார். முட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பற்றிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! அந்த வழியாகச் …

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! Read More »

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!!

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! இந்தியாவில் உள்ள புதுடெல்லி விமான நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி (நேற்று) புழுதிப்புயலால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் விமானச் சேவைகள் தாமதமடைந்தது.7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ,25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.இந்த தகவலை The Hindu செய்தி தெரிவித்தது. புழுதி புயல் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயில்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் …

புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ நடைபெறும்!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ நடைபெறும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted Work Permit Job post 01 :- A/C Technician Salary :- …

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ நடைபெறும்!! Read More »

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!!

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! அமெரிக்காவின் கான்ஸஸில் உள்ள செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு பெண் குரங்கு பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மணி நேரம் கழித்து தாய் குரங்கு மஹாலே தனது குழந்தையைச் சந்திக்கும் வீடியோவை செட்க்விக் கவுண்டி மிருகக்காட்சிசாலை அதன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. அந்த அழகான குட்டி பெண் குரங்கின் பெயர் கெயான்ஸா. இது மஹாலேவுக்கு அறுவை சிகிச்சையின் …

டோமினிக்கன் குடியரசில் கூரை இடிந்து விழுந்த விபத்து..!!! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது…!!! Read More »

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!!

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!! தாய்லாந்தின் சியாங் மாயில் 3 வயது சிறுமியின் மூக்கிலிருந்த அட்டை பத்திரமாக அகற்றப்பட்டது. உயிருடன் இருந்த அந்த அட்டையானது சிறுமியின் இரத்தத்தை உறிஞ்சி மூக்கிலேயே வாழ்ந்து வந்ததாக நக்கோன்பிங் மருத்துவமனை அதன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. ஆற்றில் முகத்தைக் கழுவிய பிறகு, நான்கு நாட்களாக அந்தப் பெண்ணின் மூக்கிலிருந்து அடிக்கடி இரத்தம் வந்து கொண்டிருந்தது. மருத்துவர்கள் அவரது மூக்கைப் பரிசோதித்தபோது ஒரு அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்கா …

அதிர்ச்சி…!!! தாய்லாந்து சிறுமியின் மூக்கில் இருந்த உயிரினம்…!!! Read More »

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!!

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!! அமெரிக்க அறிவித்துள்ள பெரும்பாலான வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை புதிய வரிகள் அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்த ஒத்திவைப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் அளிக்க உதவும் என்று கூறினார். இருப்பினும், கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை வரி 10 சதவீதமாகவே இருக்கும் என்று அவர் கூறினார். சீனா மீதான வரிகள் …

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!! Read More »

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…???

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு விற்பனை நிலையங்களில் இடத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமீபத்திய நாட்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவல் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது. மேஜைகளில் வேறு யாரும் இல்லையென்றால், இடத்தை ஆக்கிரமிக்க மேஜையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, …

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? Read More »

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!!

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! வியட்நாமில் தாய் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது இரு மகன்களையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. முதலில், இரண்டு வயது மகன் 2021 ஆம் ஆண்டு குளியல் அறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஆறு வயது மகன் 2023 ஆம் ஆண்டு அதேபோல நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு மகன்களும் ஒரே விதமாக குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். …

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய்!! Read More »

Samsung tv உங்க வீட்ல இருக்கா…..சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!!

Samsung tv உங்க வீட்ல இருக்கா…..சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!! சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மானிட்டர்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஹெச்டி ஆர் 10 பிளஸ்(HDR10+) ஃபார்மெட்டின் கீழ் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டு ரசிக்கலாம் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாம்சங் மானிட்டரில் அதிக அளவு கான்ட்ராஸ்ட், ஆழமான கலர்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய விஷுவல் டெப்த்தை காண முடியும். நெட்பிளிக்ஸ் HDR10 பிளஸ் வியூவிங் ஃபார்மேட் 2025 சாம்சங் நியூ க்யூஎல்இடி, …

Samsung tv உங்க வீட்ல இருக்கா…..சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!! Read More »