சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!!
சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்புவோர் $20,000 வெள்ளி வரை உதவித்தொகை பெறலாம். இந்த ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கழகம் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் 10 சமூக மன்றங்களின் புத்தாக்கமான சமூக இடங்களை அமைக்கும் திட்டங்களுக்காக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். புவாங்கோக், மவுண்ட்பேட்டன் மற்றும் தெங்கா போன்ற இடங்களும் இதில் அடங்கும். செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் …
சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! Read More »