Singapore

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!! சிங்கப்பூரில் கடந்த வாரம் மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை வரை நிலவரப்படி ஒரே வாரத்தில் 102 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த வாரம் 30 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 1136 டெங்கு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!! அங் …

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!! Read More »

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!!

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! கடல்துறை சார்ந்த மின்னிலக்கம், குறைந்த கரிமப் பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் இந்தியாவும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. கடல்துறை, துறைமுக ஆணையத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தியோ இங் டியும், இந்தியாவின் கப்பல் துறை அமைச்சகத்தின் கூட்டு தலைமை செயலாளர் லட்சுமணனும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டனர். நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர். ஏமி கோர் அந்த நிகழ்ச்சியை …

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! Read More »

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் எண் 664 B இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று 8 world செய்தித்தளம் குறிப்பிட்டது. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் அந்த குடியிருப்பின் 16 வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து நடந்தது குறித்த தகவல் கிடைத்ததாக …

சிங்கப்பூர் : வீட்டின் சமையலறை பொருட்களால் ஏற்பட்ட தீ!! Read More »

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்புவோர் $20,000 வெள்ளி வரை உதவித்தொகை பெறலாம். இந்த ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கழகம் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் 10 சமூக மன்றங்களின் புத்தாக்கமான சமூக இடங்களை அமைக்கும் திட்டங்களுக்காக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். புவாங்கோக், மவுண்ட்பேட்டன் மற்றும் தெங்கா போன்ற இடங்களும் இதில் அடங்கும். செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் …

சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு புதிய திட்டம்!! Read More »

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!!

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!! செம்பவாங் பகுதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்கான கூடுதலாக 1000 பாலர் பள்ளி இடங்கள் தயாராகவிருக்கிறது. ஈஸ்ட் கான்பரா(East Canberra) பகுதியில் உள்ள இளம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அது உதவும். அந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான திரு. ஓங் யீ காங் இது குறித்த விவரங்களை கூறினார். மேலும் அங்கு புதிய தொடக்கப் பள்ளியைக் கட்டுவதற்கான திட்டம் உள்ளது என்று அவர் …

செம்பவாங் பகுதியில் தயாராகவுள்ள 1000 பாலர் பள்ளி இடங்கள்!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!!

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!! சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்ததற்காக நிறுவனத்தின் இயக்குனருக்கு 8000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் செருப்புகளை கழற்றி பாதுகாப்பு காலணிகளை வைக்கும்படி லிம் சூன் ஹூவீ ஊழியர் ஒருவருக்கு உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Dyna-Log Singapore எனும் தளவாட நிறுவனம் ஒன்றில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று நிகழ்ந்த விபத்தில் திரு.யோங் ஹிம் சோங் …

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!! Read More »

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! சிங்கப்பூரில் மார்ச் மாதம் 20 ஆம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக சிங்கப்பூரில் பல இடங்களில் மழை பெய்கிறது. நேற்றைப் போலவே இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவாஸ் சவுத் பகுதியில் மார்ச் 20ஆம் தேதி மிகவும் அதிகமான வெப்பநிலை பதிவானது. 25. 7 …

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட்டில் மிக அதிகமான மழைப்பொழிவு!! Read More »

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் . அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள். 1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் …

Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்? Read More »

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் நேற்று மழை பொழிந்தது. நேற்று பிற்பகல் 23.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அதிக பருவமழை எதிர்கொள்கிறது. மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பருவ மழை நீடிக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு மார்ச் மாதம் 17ஆம் தேதி எச்சரித்தது. அதேபோல சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக …

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED: EPASS Position: Restaurant Supplier Cum Cashier Salary $1100 to $1200+ Food + Accommodation. After 3 months increase salary. Working 12 hours per day. Monthly 2 days Off. Requirements : 1. Must Need Supplier Experience. 2. DOB must 1988 to 1998. குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் …

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »