singaporenews

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர். இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த …

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! Read More »

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!!

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் ஒரு லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் நேற்று நடந்ததாக ஒரு இணைய பயனர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார். முட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பற்றிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். புதுடெல்லி விமான நிலையத்தில் புழுதி புயலால் விமானச் சேவைகள் தாமதம்!! அந்த வழியாகச் …

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!! Read More »

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…???

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? சிங்கப்பூர்: சிங்கப்பூர் உணவு விற்பனை நிலையங்களில் இடத்தை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமீபத்திய நாட்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவல் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது. மேஜைகளில் வேறு யாரும் இல்லையென்றால், இடத்தை ஆக்கிரமிக்க மேஜையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, …

உணவங்காடி மேஜைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் அபராதம் விதிக்கப்படுமா…??? Read More »

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!!

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக குறைந்துள்ளது. கடந்த வாரம் 90க்கும் குறைவான சம்பவங்கள் பதிவானது. மொத்தம் 89 சம்பவங்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையதளம் கூறியது. இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட 9 சம்பவங்கள் குறைவாகும். Samsung tv உங்க வீட்ல இருக்கா…..சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பு!! நேற்றைய நிலவரப்படி இந்த வருடத்தில் …

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு சம்பவங்கள் குறைவு!! Read More »

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!!

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். இன்றுடன் நோன்பு முடிவடைகிறது. உற்றார் உறவினர்களுடன் இணைந்து நோன்பு பெருநாளை கொண்டாடும் நேரம் இது. புன்னகை அன்பு,அறுசுவை உணவு,நல்லுறவு அனைத்தும் சூழ்ந்து இருக்க நோன்பு பெருநாளை கொண்டாடுங்கள் என்று திரு லீ அவர்கள் கூறினார். சாங்கி விமான …

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! சாங்கி விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை விமானத்தில் எடுத்துச் செல்லும்படி மற்ற பயணிகளிடம் உதவி கேட்ட 9 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சாங்கி விமான நிலையத்தில் மற்ற பயணிகளை அணுகி தங்கம் மற்றும் கை தொலைபேசிகளை எடுத்துச் செல்ல உதவினால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை …

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! Read More »

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அன்பிற்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். நிலநடுக்க நிலவரம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் அரசு தயாராக இருப்பதாகவும் திரு.வோங் கூறினார். இது போன்ற நெருக்கடியான காலங்களில் …

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! சிங்கப்பூரில் பகிர்ந்தெடுக்கப்படும் பெற்றோர் விடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும். அரசாங்க செலவுடன் கூடிய கட்டாய இரண்டு வார தந்தையர் விடுப்பு திட்டமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது. சென்ற ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குழந்தை வளர்ப்பு இணைச்சேமிப்பு சட்டத்தில் மாற்றங்கள் குறித்து அறிவித்திருந்தார். இந்தப் புதிய மாற்றத்தால் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் …

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! Read More »

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!!

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! சிங்கப்பூரில் உற்பத்தித்துறை கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சுமார் 1.5 விழுக்காடு குறைந்தது. உயிர்மருத்துவ உற்பத்தியை தவிர்த்து மொத்த உற்பத்தி 0.3% குறைந்துள்ளது. மின்னியல் தொழில் துறையில் பல பிரிவுகளில் உற்பத்தி குறைந்துள்ளது. பகுதி மின்கடத்திகளின் உற்பத்தி ஆக மோசமாக ஒன்பதரை விழுக்காடு சரிந்தது. தகவல் தொடர்பு, வாடிக்கையாளர் மின்னியல் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி 30 …

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! Read More »

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!!

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! கடல்துறை சார்ந்த மின்னிலக்கம், குறைந்த கரிமப் பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் இந்தியாவும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. கடல்துறை, துறைமுக ஆணையத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தியோ இங் டியும், இந்தியாவின் கப்பல் துறை அமைச்சகத்தின் கூட்டு தலைமை செயலாளர் லட்சுமணனும் உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டனர். நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர். ஏமி கோர் அந்த நிகழ்ச்சியை …

கடல்துறை சார்ந்த மின்னிலக்கம்,குறைந்த கரிமப் பயன்பாடு குறித்த உத்தேசக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர்,இந்தியா!! Read More »