#Singaporenews

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!!   சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரைச் சந்தித்தார். 11வது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் சந்திப்புக்காக பிரதமர் வோங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் மலேசிய அரசரை சந்தித்தார். சிங்கப்பூர்-மலேசியா இரு தரப்பிலிருந்தும் வணிகங்களுக்கும் மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் பல்வேறு துறைகளில் நீண்டகால, பரந்த மற்றும் பன்முக உறவுகளைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் வேலை …

மலேசிய மாமன்னரைச் சந்தித்த பிரதமர் வோங்..!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதனை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருவாட்டி ஹாரிஸ் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்திக்கவுள்ளார். மூத்த அமைச்சர் திரு.லீ சியன் லூங் அவருக்கு இஸ்தானாவில் மதிய விருந்து அளிப்பார். மலேசியாவில் சாலையில் உயிரிழந்த …

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! Read More »

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!! சீனப் புத்தாண்டு நெருங்கி வருவதால் எங்கும் சீனப் புத்தாண்டு அலங்காரங்கள் மற்றும் பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. இது புத்தாண்டு வருவதற்கு முன்பாகவே ஒரு பண்டிகை கால உணர்வை ஏற்படுத்துகிறது. சிங்கப்பூரில் கார் உரிமையாளர் ஒருவர் இதற்கு ஒரு படி மேலே சென்று சீன புத்தாண்டை முன்னிட்டு தனது காரை பிரமாண்டமாக அலங்கரித்துள்ளார். கார் முழுவதும் பல வண்ண மலர்கள் மற்றும் பாம்பு,சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் புகைப்படங்களும், அதிர்ஷ்டத்தை …

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!! Read More »

சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!!

சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பல அம்சங்கள் குறித்து நன்றாக விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் பிரதமர் லாரன்ஸ் வோங் புத்ரா ஜெயாவுக்குச் சென்றுள்ளார். சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் மாதாந்திர கூட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திரு.அன்வார் நேற்று (ஜனவரி 6) திரு.வோங்கிற்கு இரவு விருந்து அளித்தார். இருநாட்டு தலைவர்களும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார …

சிங்கப்பூர் பிரதமருக்கு விருந்து அளித்த மலேசியப் பிரதமர்..!!! Read More »

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!!

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!! சிங்கப்பூர்: டௌன்டவுன் பாதையை வடக்கு-தெற்கு ரயில் பாதையுடன் இணைக்க உதவும் வகையில் 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 3 புதிய நிலையங்கள் கட்டப்படும் என தரைவழி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் ரயில் நிலையம் சுங்கே கடுத் அவென்யூவில் நிலத்தடி நிலையமாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) திங்கள்கிழமை (ஜனவரி 6) அறிவித்தது. இரண்டாவது நிலையம் DTLக்கான புதிய …

சிங்கப்பூரில் 2035 ஆண்டுக்குள் உருவாகவுள்ள 3 புதிய MRT நிலையங்கள்…!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் போலித் திருமணங்கள்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் போலித் திருமணங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போலித் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்குவதற்காக குடிநுழைவு அனுமதி பெற சில போலி திருமணங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற போலி திருமணங்களை ஒரு கும்பல் நடத்துவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் S-Pass இல் வேலை …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் போலித் திருமணங்கள்..!! Read More »

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் முயல்களின் தற்போதைய நிலை…!!

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் முயல்களின் தற்போதைய நிலை…!! புக்கிட் பாஞ்சாங் பகுதியில் முயல்கள் சமீபத்தில் கைவிடப்பட்டதாக முயல் பாதுகாவலர்கள் குழு தெரிவித்துள்ளது. ஸெங்குவா இயற்கை பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் 6 முயல்கள் காப்பாற்றப்பட்டதாக Bunny Wonderland குழு தெரிவித்துள்ளது. 5 முயல்களை குழு காப்பாற்றியதாகவும் ஒரு முயலை விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) பூங்காவில் முயல்கள் கைவிடப்படுவதாக அந்தக் குழு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. கைவிடப்பட்ட …

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இருக்கும் முயல்களின் தற்போதைய நிலை…!! Read More »

ஈஸ்ட் கோஸ்ட் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட 35 பேர்…!!!

ஈஸ்ட் கோஸ்ட் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட 35 பேர்…!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள 3 மாடி வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் 305ல் உள்ள வீட்டின் முதல் தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அது மேல் தளங்களுக்குப் பரவியதால், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் உடனடியாக வீட்டினுள் புகுந்து தீயை …

ஈஸ்ட் கோஸ்ட் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…!!! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட 35 பேர்…!!! Read More »

கம்போடிய கிராமவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட NUS மாணவர்கள்..!!!

கம்போடிய கிராமவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட NUS மாணவர்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி மாணவர்களும் WS Audiology மாணவர்களும் இணைந்து கம்போடிய கிராம மக்களுக்கு உதவியுள்ளனர். கம்போடியாவின் பொய்ப்பெட் கிராமத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோருக்கு செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 சதவீத பேருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 85 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு காது கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. அதனால் பல வருடங்களுக்குப் பிறகு அவர்களால் …

கம்போடிய கிராமவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட NUS மாணவர்கள்..!!! Read More »

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்?

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூன்று பேர் டோட்டோ (TOTO) புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் டிக்கெட்டுகளை வாங்கி 11.6 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளனர். ஒவ்வொருவரும் சுமார் 3.9 மில்லியன் வெள்ளித்தொகையை பரிசாக வென்றனர். அதிர்ஷ்ட குழுக்களின் முடிவுகள் நேற்று(ஜனவரி 3) வெளியிடப்பட்டன. வெற்றி எண்கள்: 9, 11, 24, 29, 39, 46 கூடுதல் எண்: 31 அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் யாரும் குழு ஒன்றின் பரிசைப் …

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? Read More »