#Singaporenews

கடன் மிரட்டலில் ஈடுபட்ட நால்வர்!! புகார் கிடைத்த நாளிலேயே கைது செய்த காவல்துறை!!

கடன் மிரட்டலில் ஈடுபட்ட நால்வர்!! புகார் கிடைத்த நாளிலேயே கைது செய்த காவல்துறை!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடன் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் 18 மற்றும் 27 வயதுக்குட்பட்டவர்கள். அதில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர். நால்வர் மீதும் இன்று (ஜனவரி 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று (ஜனவரி 3) அதிகாலை 5.50 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் தெம்பனிஸ் …

கடன் மிரட்டலில் ஈடுபட்ட நால்வர்!! புகார் கிடைத்த நாளிலேயே கைது செய்த காவல்துறை!! Read More »

இன்று வெளியாகும் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவு!! 8.2 மில்லியன் வெள்ளி யாருக்கு கிடைக்க போகிறது!!

இன்று வெளியாகும் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவு!! 8.2 மில்லியன் வெள்ளி யாருக்கு கிடைக்க போகிறது!! சிங்கப்பூர் : சமீபத்தில் புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுத்தொகை 8.2 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு தங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொட்டி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பலர் தங்களுக்கு ராசியான கடை என கருதப்படும் கடைகளுக்கு சென்று அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டை வாங்கியுள்ளனர்.இதனை 8 World செய்தித்தளம் வெளியிட்டது. அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை வாங்குவதற்காக மக்கள் அதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருந்ததாக …

இன்று வெளியாகும் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவு!! 8.2 மில்லியன் வெள்ளி யாருக்கு கிடைக்க போகிறது!! Read More »

தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!!

தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!! தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த வாரம் நான்கு இணையத்தளச் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு பயணத்தின் நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை 50 காசு வரை உயர்த்துவதாக அறிவித்தன. புதிய சட்டத்தினால் செலவுகள் அதிகரிக்கும் என்று இணையச் …

தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!! Read More »

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்!!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்!! சிங்கப்பூரில் ஜாலான் சுல்தான், சையது அல்வி சாலையின் சந்திப்பில் கார் விபத்து. 43 வயதுடை நபர் மதுபோதையில் கார் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில்,அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சிறிது தூரம் சறுக்கி சென்று விபத்துக்குள்ளானது. கார் விபத்து சென்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அன்று நடந்தது. மாதம் ஒரு லட்சத்தில் சிங்கப்பூரில் …

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்!! Read More »

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!!

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!! சிங்கப்பூரில் TOTO புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கலின் பரிசுத் தொகை 5 மில்லியன் வெள்ளியிலிருந்து 8.2 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது. முந்தைய இரண்டு அதிர்ஷ்டக் குலுக்களில் ஒரு குழுவின் பரிசுத்தொகையை யாரும் வெல்லவில்லை என்று கூறியது. இந்த தகவல்கள் Singapore Pools அதன் இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது. அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! அதிர்ஷ்ட குலுக்களின் முடிவுகள் Singapore pools வளாகத்தில் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி …

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!! Read More »

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!!

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!! சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் சிக்கிய 39 வயது மற்றும் 63 வயதுடைய இரண்டு லாரி ஓட்டுநர்களையும் கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ் ஆகிய வெவ்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சோவா சூ காங் வே மற்றும் சோவா சூ காங் நார்த் 7 சாலை சந்திப்பில் மதியம் 3 …

சோவா சூ காங்கில் 5 வாகனங்கள் மோதி விபத்து!! 2 பேர் காயம்!! Read More »

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!!

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) பிற்பகுதியில் ஷெங் சியோங் FairPrice பேரங்காடியில் பிளாஸ்டிக் பைகளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்தத் தொகை 2.44 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த தொகையில், 2.26 மில்லியன் வெள்ளிக்கு மேல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இரண்டு பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட மொத்த பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியன் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் : அதிகாரிகள் …

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! Read More »

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!! சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் …

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!! Read More »

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!!

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது. அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது. கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் …

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! Read More »

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள். …

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! Read More »