#Sportsnews

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! இந்தியா Vs இங்கிலாந்து T20 முதல் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். வானிலை சாதகமாக உள்ளதா..?? …

IND Vs ENG T20 கிரிக்கெட் தொடர்…!! ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!! Read More »

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!!

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! இங்கிலாந்து அணி ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடரில் விளையாடும் என்ற நிலையில் முதல் T20 போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பவுலர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். …

இவர் தாம்பா… அடுத்த T20 உலக கோப்பையின் மாஸ்..!!!அடித்துச் சொல்லும் முகமது கைஃப்..!! Read More »

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..???

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டு போட்டியை நடத்துவதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விளையாட்டு போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி நடக்கும் முதல் …

இந்தியா பாகிஸ்தானில் விளையாடாதா…??? லோகோ விவகாரத்தில் பிசிசிஐ- இன் முடிவு தான் என்ன..??? Read More »

“சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை”- சூரியகுமார் யாதவ்

“சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை”- சூரியகுமார் யாதவ் ICC 2025 சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் நடத்த உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.சூர்யகுமார் யாதவ் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தேர்வு செய்யப்படாதது வருத்தமளிக்கவில்லை: …

“சாம்பியன் டிராபியில் எனது பெயர் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை”- சூரியகுமார் யாதவ் Read More »

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!!

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் பந்து போட்டியில் வியட்நாம் வெற்றி பெற்றது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தாய்லாந்து மற்றும் வியட்நாம் அணிகள் மோதின. இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 10 பேர் கொண்ட நடப்பு சாம்பியனான தாய்லாந்து அணியை வியட்நாம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வியட்நாம் 2-1 என்ற …

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! Read More »

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!!

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதி சுற்று சிங்கப்பூருக்கும், வியட்நாமுக்கும் இடையே டிசம்பர் 26-ஆம் தேதி(நேற்று) நடந்தது. சிங்கப்பூர் அணி 2-0 எனும் கோல் கணக்கில் வியட்நாம் அணியிடம் தோல்வியுற்றது. உங்களிடம் அனுபவம் இருக்கிறது!! ஆனால் படிப்பில்லையா? இதோ உங்களுக்கான ஓர் வேலை வாய்ப்பு!! முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று ஜாலான் புசார் மைதானத்தில் நடைபெற்றது. வரும் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது …

ஆசியான் கோப்பைக் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வி!! Read More »

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!!

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் போட்டியில் அடுத்த சுற்றுக்கு சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் Loh Kean Yew தகுதி பெற்றுள்ளார். இன்றிரவு சீனா நாட்டைச் சேர்ந்த Li Shi Feng – யிடம் போட்டியிட உள்ளார். அவருக்கும் , El Salvador இன் Uriel Canjura போட்டி நடைபெற்றது.போட்டியின் ஆரம்பமே விறுவிறுப்பாக தொடங்கியது. முதல் செட் கணக்கில் 21-13 . …

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! Read More »