worldnews

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!!

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!! சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்த பெற்றோர்கள் தங்கள் மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றைசோதனையிட்டதில் அதிர்ச்சி அடைந்தனர். ஆம் சிறுவனின் வயிற்றில் 100 கிராம் தங்கக் கட்டி இருந்துள்ளது. மகனின் வயிற்று வலிக்கு தங்கம் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! சிறுவன் வீட்டில் விளையாடிக் …

தங்கக் கட்டியை விழுங்கிய 11 வயது சிறுவன்…!!! Read More »

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!!

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! தேர்தல் துறை அரசியல் நன்கொடை சான்றிதழ்கள் மற்றும் சிறுபான்மை சமூகக்குழுச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.இந்த தகவலை தேர்தல் துறை நேற்று(ஏப்ரல் 22) அறிக்கை வெளியிட்டது. அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் 245 அரசியல் நன்கொடைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மலாய் சமூகத்தில் 42 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்திய, மற்ற சிறுபான்மைச் சமூகத்தில் 37 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! ஏப்ரல் 19 …

தேர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை!! Read More »

போப் பிரான்சிஸ் காலமானார்!!

போப் பிரான்சிஸ் காலமானார்!! ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.அவர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திங்கட்கிழமை காலை கார்டினல் கெவின் ஃபாரெல் அறிக்கை வெளியிட்டார். காசா சண்ட்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் நிமோனியாவால் நுரையீரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. மருத்துவமனையில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இல்லம் திரும்பினார். நிமோனியாவில் இருந்து மீண்டு வரும் போப்!! …

போப் பிரான்சிஸ் காலமானார்!! Read More »

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!!

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ‘நெருப்பு’ குணா என்று அழைக்கப்படும் ஒலி 968 இன் முன்னாள் படைப்பாளரான குணாளன் மோகனின் வழக்கு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவரின் வழக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும். கடந்த மாதம் 21 ஆம் தேதி,43 வயதான குணாளன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாகவும், இரண்டு பெண்களை …

குணாளன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!! Read More »

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!!

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன் மீது மோதியது. டெம்போ ஓட்டுநரின் கவனக் குறைவாக ஓட்டி விமானத்தின் மீது மோதியதால் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதாக IndiGo நிறுவனம் சாடியது. அந்த டெம்போ விமானத்தின் மூக்கின் கீழ் சிக்கி கொண்டிருப்பதை காட்டும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் டெம்போவின் கூரை முழுமையாக சேதமடைந்திருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் …

பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது Tempo வேன்!! Read More »

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்பின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் பேரணி நடத்தினர். அமெரிக்காவில் ஜனவரி மாதம் ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சுமார் 200,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடுகடத்தல், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், காஸா மற்றும் உக்ரேன் போர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக குரல் எழுப்பினர். மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 …

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!! Read More »

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!!

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 270 போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை சுமார் 280 கிலோகிராம் என்று கூறப்படுகிறது. சுமார் …

மலேசியாவில் 280 கிலோ போதை பொருளை பதுக்கிய 2 ஆடவர்கள் கைது..!!! Read More »

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!!

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! சிங்கப்பூர்: மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வட்டாரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனங்களுடன் இணைந்து வசூலிக்கப்பட்ட $324 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கிட்டத்தட்ட 140 திட்டங்கள் இன்று (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்டன. அதில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் சேர்க்கப்பட்ட ஜூ சியட் வட்டாரத் திட்டங்களும் அடங்கும். மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இவற்றை அறிவித்தார். மவுண்ட்பேட்டன், பைன் கிலோஸ் மற்றும் யூனோஸ் கிரசண்ட் ஆகிய மூன்று இடங்களில் …

ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட்ட மரின் பரேட் நகர மன்றம்..!!! Read More »

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!!

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!! இத்தாலியின் Mount Faito பகுதியில் நேப்பல்ஸ் நகருக்கு அருகே மலைப்பகுதியில் கம்பிவண்டி ஒன்று விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மலையின் உச்சியை நெருங்கி கொண்டிருக்கும் போது கம்பி ஒன்று திடீரென துண்டிக்கப்பட்டு கம்பிவண்டி விழுந்தது.இதனை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மற்றுமொரு கம்பி வண்டி பள்ளத்தின் அருகே இருந்ததாகவும் அதில் இருந்த 16 பேரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் …

இத்தாலியில் கேபிள் கார் விழுந்ததில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலி!! Read More »

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!!

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! TPE தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அந்த இருவரில் ஒருவர் 31 வயது பெண் , மறறொருவர் 59 வயதுடைய டாக்ஸி ஓட்டுநர். இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நேற்று) முற்பகல் 11.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. இந்த …

தொடரும் விரைவுச்சாலை விபத்துகள்!! TPE இல் ஏழு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!! Read More »