#worldnews

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!!

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! நண்பரின் முகத்தில் பிளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய 76 வயதுடைய Lee Ah Cheng என்ற முதியவருக்கு 4 வாரச் சிறைத் தண்டனையோடு $1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறியதால் கூடுதலாக இரண்டு நாட்கள் லீ சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அந்த முதியவர் ஒரு அந்நியர் வீட்டின் கதவில் இருந்த பூட்டின் மீது Superglue வை தடவியதால் அதனை …

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! சிங்கப்பூர் ஊழியர்கள் வரும் 2025-ஆம் ஆண்டு சராசரியாக இரண்டு முதல் ஐந்து சதவீத ஊதிய உயர்வை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் மனிதவள நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொண்டது.அதில் இந்த தகவல் தெரிய வந்தது. நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து கவனமாக கையாள்வதாக மனிதவள நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏயோன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,தென்கிழக்காசியாவில் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்படும் நிதி …

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! Read More »

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!!

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!! சிங்கப்பூர்: The Online Citizen(TOC) இணையதளத்தில் தவறான தகவல் வேண்டுமென்றே பரப்புவதைத் தடுக்கும் சட்டத்தின் (POFMA) கீழ் ,திருத்தம் வெளியிட உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் போலி செய்திக்கு எதிரானச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்ற அறிக்கைகளைத் திருத்துமாறு DOC க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி DOC வெளியிட்ட கட்டுரையில், அரசு குறித்து தவறான தகவல்களை வெளியிட்டிருந்தது. POFMA சட்டத்தின் கீழ் திருத்த உத்தரவுகள் …

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!! Read More »

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!!

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதிகள் நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டது. அந்த வகையில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியானது 3.4% வளர்ச்சி கண்டது. எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியானது கடந்த அக்டோபர் மாதம் 7.5% வீழ்ச்சியைக் கண்டது. ஆனால் அதுவே கடந்த நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியாக 14.7% வளர்ச்சியை கண்டது. டிசம்பர் 17 அன்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதை தெரிவித்தன. முன்னதாக …

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!! Read More »

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!!

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!! Doctor Anywhere நிர்வாகம் அதன் இணையச் சேவையை மறுசீரமைப்பதால் அதன் ஊழியர்களை சுமார் 8 சதவீதம் குறைத்துள்ளது. சிங்கப்பூரைத் தலைமையாக கொண்டு அது இயங்குகிறது.மலேசியா,இந்தோனேசியா உட்பட ஆறு தென்கிழக்காசிய நாடுகளில் பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளது. Doctor Anywhere சுகாதாரப் பராமரிப்பு சேவையை வழங்குகிறது.அதன் இணையச் சேவையின் 45 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் …

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!! Read More »

PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியீடு..!!

PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியீடு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எந்தெந்த உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்ற விவரம் இம்மாதம் (டிசம்பர்) 18ஆம் தேதி வெளியிடப்படும். கல்வி அமைச்சகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. மாணவர்கள் பின்வரும் வழிகளில் முடிவுகளை அறிய முடியும்: 1) விண்ணப்பத்தின் போது வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் குறுஞ்செய்தி வழி அறியலாம். 2) S1 இணையப் பக்கத்தின் வழி தெரிந்து கொள்ளலாம். 3) மாணவர்களின் …

PSLE மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி குறித்த விவரம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியீடு..!! Read More »

இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!!

இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!! இங்கிலாந்தில் உள்ள Lancashire பகுதியில் வேன் மீது மரம் சரிந்து விழுந்து விபத்து நடந்தது.இந்த விபத்தில் 40 வயது மதிப்புடைய நபர் உயிரிழந்தார்.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. Darragh புயல் காற்று வீசியதால் மரம் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மறைந்த நபரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைக் காவல்துறை தெரிவித்தது.விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் …

இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!! Read More »

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!!

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!! சீனாவை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் 2 பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். தற்பொழுது கடந்த மாதம் (நவம்பர்) 26ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இரண்டு பிரசவங்களில் பிறந்த ஐந்து குழந்தைகளும் இயற்கையாகவே கருவுற்றவை என்றும் அவர் கூறினார். இந்த மகிழ்ச்சியான செய்தியை …

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!! Read More »

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!!

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!! மண்டாய் ரோட்டில் Sambar வகையைச் சேர்ந்த மான் ஒன்று உயிரிழந்து காணப்படும் படம் “Love Sambar” முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மான் மீது முதலில் லாரியும்,அதன்பின் பைக் ஒன்றும் மோதி யதாக 8World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. மான் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது. இச்சம்பவம் குறித்து டிசம்பர் 2 ஆம் தேதி (நேற்று) சுமார் 6.40 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை …

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!! Read More »

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? வரும் ஆண்டில் விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிர்வாக நிறுவனமான American Express Global Business Travel Group நிலைமையை கணித்துள்ளது. வட அமெரிக்கா,ஐரோப்பா ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 2 சதவீதம் வரை உயரலாம். ஆசியா,ஆஸ்திரேலியா,நியூசிலந்து ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 14 சதவீதம் வரை உயரலாம் என்று Bloomberg கூறியது. சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது …

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? Read More »