#worldnews

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! சிங்கப்பூரின் ஒலிம்பிக் தங்கமகன் ஜோசப் ஸ்கூலிங் நீச்சல் விளையாட்டிற்கான Hall of fame என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் . மைதானத்தில் இருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அந்த கெளரவத்தில் பங்கு உள்ளது என்று ஸ்கூலிங் தெரிவித்தார். இந்த வருடம் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் சிங்கப்பூரர் 29 வயதுடைய ஸ்கூலிங். ஜூலை 28ஆம் தேதி …

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! Read More »

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!!

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Shingles எனும் அக்கி நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்பும் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு சுகாதார அமைச்சகம் கட்டணச் சலுகையை வழங்குகிறது. அவர்கள் தடுப்பூசி கட்டணத்தை மெடிசேவ் மூலமாகவும் செலுத்தலாம். சுகாதார அறிவியல் ஆணையத்தில் தற்போது Shingles எனும் அக்கி நோய்க்காக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே தடுப்பூசி Shingrix ஆகும். சமூக சுகாதார உதவி திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு கழகங்கள் மற்றும் மருந்தகங்களில் தகுதியுள்ள நபர்களுக்கு …

சிங்கப்பூரில் அக்கி நோய்க்கான தடுப்பூசிக்கு கட்டணச் சலுகை!! Read More »

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா??

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்பது குறித்து பிபிசி இறுதி முடிவு எடுக்கும். ஐசிசி போட்டியில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி கட்ட அணியை அறிவிக்க வேண்டும்.இதற்கு மேலும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியிடம் அனுமதி பெற்ற …

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? Read More »

open ai news new ai deep seek

OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!!

OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!! அமெரிக்காவில் எலோன் மஸ்கின் தலைமையிலான ஒரு குழு OpenAI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க முயற்சிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. OpenAI லாப நோக்கமற்ற நிறுவனமாக மாறுவதை தடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மஸ்க் வழக்கு தொடுத்தார். நிறுவனத்தை வாங்குவதற்கான அவருடைய முயற்சி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மனுடன் நீண்ட காலமாக நிலவும் பதற்றத்தை அதிகரிக்கும். 1997 முதல் 1999 வரை …

OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!! Read More »

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!!

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!! சீனாவின் ஷான்டோங் வட்டாரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா, கழுதைக்கு வரிக்குதிரை போல சாயம் பூசி தோற்றத்தை மாற்றியுள்ளது. Niushan Amusement park எனும் பொழுதுபோக்கு பூங்கா அதன் வளாகத்தில் ஒரு வரிக்குதிரை இருப்பதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டது. அந்த காணொளியில் வரிக்குதிரை உண்மையில் ஒரு கழுதை என்று சீன ஊடகமான Da wan news தெரிவித்தது. பூங்காவின் விளம்பரத்திற்காக அவ்வாறு செய்ததாக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். …

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!! Read More »

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!!

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் வகையில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடந்த ஆண்டு அதிகளவு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்கா இறக்குமதி செய்தது. மெக்சிகோ மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று …

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! Read More »

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!!

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு எதிராக பாம்புகள் வைத்திருப்பவர்கள் பற்றி 15 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்காமலும் புகார்களிக்கப்படாத வழக்குகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டில் நான்கு புகார்கள் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டின் போது அந்த ஆண்டைக் …

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!! Read More »

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்க கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் கேப்டன்களாக வரக்கூடிய யோகமுடைய நான்கு பேர் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மை காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு பொதுவான வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன் ஸ்டோன் லோபோ என்ற …

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! Read More »

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! தாய்லாந்தில் ஒரு பார்சலில் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சா கேயோ நகரில் உள்ள தளவாடக் கடை பார்சல்களை அனுப்புவதற்கு முன்பு அவைகளை சோதனை செய்வது வழக்கமாகும். அவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்றில் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,பார்சலை கொடுத்த சாய் என்ற நபர் வேறொருவரின் சார்பாக பார்சலை அனுப்ப முயன்றதாக தெரியவந்தது. தன்னை ஒரு மந்திரவாதி …

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!!

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம், தடுப்பூசி யால் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவிலிருந்து ஐந்து மாத பெண் குழந்தை சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்ததாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவிலேயே அந்த குழந்தைக்கு இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து போடப்பட்டது. தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. …

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேஷிய கைக்குழந்தைக்கு தடுப்பு மருந்து தொடர்புடைய இளம்பிள்ளை வாதம்!! Read More »