#worldnews

தினசரி உணவில் புரோட்டின் இருப்பது அவசியம்…!! எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

தினசரி உணவில் புரோட்டின் இருப்பது அவசியம்…!! எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!! நம் உடலுக்கு புரதம் இன்றியமையாதது. எனவே தினசரி நாம் உண்ணும் உணவில் புரதச்சத்தை சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். சைவமோ அசைவமோ எந்த உணவாக இருந்தாலும் அது புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நமது உடல் நன்றாகச் செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்று. சிறுவயதிலேயே போதுமான அளவு புரதத்தை உட்கொள்வதால் வயது தொடர்பான உடல் வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். …

தினசரி உணவில் புரோட்டின் இருப்பது அவசியம்…!! எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!! Read More »

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!!

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!! சிங்கப்பூர்: சிலேத்தார் பகுதியில் உள்ள ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் ஒரு பெரிய திருக்கை மீன் காணப்பட்டது. பொதுமக்கள் அனுமதியின்றி மீனை பூங்காவின் குளத்தில் விட்டிருக்கலாம் என கழகம் தெரிவித்தது. அதன் புகைப்படம் ஜனவரி 19 அன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது. நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! பொதுமக்கள் மீன்பிடிப்பதையும், குளத்தில் இறங்குவதையும் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. வனவிலங்கு …

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!! Read More »

வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!!

வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!! இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்குக் கூட வழுக்கை வந்து விட்டது. இந்த முடி உதிர்தல் பிரச்சனையால் சிலருக்கு திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காவிட்டால், அது விரைவில் உதிர்ந்து வழுக்கையாகிவிடும். இன்றைய இளைஞர்கள் பலர் வழுக்கைத் தலையுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதற்கு வீட்டிலேயே சில பொருட்களை பயன்படுத்தி வழுக்கை தலையில் முடி வளரச் செய்யலாம். வழுக்கை தலையில் புதிய …

வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!! Read More »

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!!

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஷாப்பிங் மால் அருகே சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! மேலும் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் வீடு மற்றும் சில …

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! Read More »

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!!

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெம்ஸி பகுதியை விளையாட்டு மற்றும் ஆரோக்கிய வசதிகள் கொண்ட இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் புதிய சில்லறை விற்பனையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் உணவு மற்றும் பானங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர். திரு. பக்கெட் சாக்லேட்டரி கடை வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் சாக்லேட்டுகளை முயற்சிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. வார இறுதி நாட்களில் பார்வையாளர்களுக்காக பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. …

துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! Read More »

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!!

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு உதவித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உதவித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய தற்காலிக தடை விதிப்பதாக திரு.டிரம்ப் கூறினார். இருப்பினும், சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டதாக திரு.டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், சில நடவடிக்கைகளுக்கு நிதி …

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் …

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை…!!! Read More »

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!!

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! பூனை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்றளவும் பல வீடுகளில் பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் உண்டு.அப்படி செல்லப் பிராணியாக வளர்க்கும் பூனையை பற்றிய இந்த 15 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..?? 💠 பூனைகள் சராசரியாக தனது வாழ்நாளில் 70 சதவீதம் தூங்கியே கழிக்கின்றன. 💠 பூனைகள் ஒரு உணவை மூன்று முறை ருசி பார்த்து நான்காவது முறையே அதை நம்பிக்கையுடன் உண்ணுமாம். 💠 பூனைகளின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் …

பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!!

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! ஆஸ்திரேலியா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் நினைவுச் சின்னத்தை ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிட்னியில் உள்ள கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டது. சிலையின் மூக்கு மற்றும் கைகள் சிதைக்கப்பட்டன. கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!! ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. எனவே இந்த தினத்தை பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் …

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! Read More »